கொடைக்கானலில் ஆப்பிள் பண்ணைகள் வளர்ச்சி பெறும் புதிய முயற்சி!

கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் ஆப்பிள் பழங்கள் வெற்றிகரமாக சாகுபடி செய்யப்படுவதால், விவசாயிகள் இதனை புதிய வருமான வாய்ப்பாக ஏற்று வருகின்றனர். மாடல் பண்ணை திட்டத்தின் கீழ் அரசு ஆதரவுடன், ஆப்பிள் சாகுபடி விரிவடையும் நிலைமை உருவாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *