யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணமா.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

மக்களவையில் 2026-ஆம் ஆண்டுக்கான வரிவிதிப்பு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, யுபிஐ மற்றும் ரூபே பரிவர்த்தனைகளுக்கான எம்டிஆர் கட்டணங்கள் குறித்து ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. வியாழக்கிழமையன்று, மக்களவையில் அமளிக்கு மத்தியில் 2026-ஆம் ஆண்டுக்கான வரிவிதிப்புத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. நாட்டில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரி விதிகளை எளிமையாக்குவதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கமாகும் . இருப்பினும், இதனுடன், பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கும் ஒரு மாற்றமும் இதில் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திருத்தத்தின் மூலம்,…

Read More

விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும்.. RBI கவர்னர் சொன்ன முக்கிய அப்டேட்!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), அடுத்த நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து நீடித்து உழைக்கும் பாலிமர் (பிளாஸ்டிக்) நோட்டுகளை வெளியிடத் தயாராகி வருகிறது. ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கூற்றுப்படி, இந்த நோட்டுகள் நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கும். இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா புதன்கிழமை பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் குறித்த முக்கிய தகவலைப் பகிர்ந்து கொண்டார். அடுத்த நிதியாண்டின் தொடக்கத்தில் பாலிமர் நோட்டுகளை வெளியிட ஆர்பிஐ தயாராகி வருவதாக அவர் கூறினார். பாலிமர் நோட்டுகள், பிளாஸ்டிக்…

Read More

நம் பணத்தை சேமிப்பதற்கான 3 அக்கவுண்ட் ஃபார்முலா பற்றிய விளக்கம்

நம் பணத்தை சேமிப்பதற்கான 3 அக்கவுண்ட் பார்முலா வழிகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.3 அக்கவுண்ட் பார்முலா மூலம் கிடைக்கும் நன்மைகள் மற்றும் மூன்றிற்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்திருந்தால் அதனால் வரும் ஆபத்துக்கள் என்ன என்பதனை தற்போது பார்ப்போம் ஒரு சிலர் பல வங்கி கணக்குகளை வைத்திருப்பார்கள். ஒவ்வொரு நிறுவனமாக மாறும்போதும் சம்பளத்திற்காக புதிய கணக்கை சிலர் துவங்குவது வழக்கம் தான். அவ்வாறு பல வங்கி கணக்குகளை துவங்குவதினால் ஏற்படும் நஷ்டம் என்ன ? அதே சமயத்தில்…

Read More

Tomato Price | வரத்து குறைவால் தக்காளி விலை கடும் சரிவு.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக சரிந்துள்ளது. இதன் காரணமாக சாகுபடிக்காக அதிக முதலீடு செய்த விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சூளகிரி, ராயக்கோட்டை, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, பேரிகை உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி சாகுபடி பரவலாக நடைபெற்று வருகிறது. எல்நினோ பருவநிலை மாற்றத்தால் நீர் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்ற தகவலையடுத்து, குறுகிய காலத்தில் மகசூல் தரும் பயிராக கருதி ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டனர். எதிர்பார்த்ததை…

Read More

LPG Cylinder | இனி இந்த வீடுகளுக்கு சிலிண்டர் கிடையாது.. எல்பிஜி பயனர்களுக்கு ஷாக் நியூஸ்!

எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு நுகர்வோருக்கு எதிர்பாராத அதிர்ச்சியை அளித்துள்ளன. வீட்டில் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்தாலும், அது வீட்டிற்கு வந்து சேருவதில்லை. இதற்கான காரணத்தைக் கேட்டறியும்போது, ​​எரிவாயு இணைப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. குடும்பத்தில் உள்ள ஒருவர் இறந்த பிறகும், அவரது பெயரிலேயே உள்ள எரிவாயு இணைப்பை மற்ற குடும்பத்தினர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய நடைமுறைகளை முற்றிலுமாகத் தடுக்கும் வகையில் எண்ணெய் நிறுவனங்கள் ஒரு கடுமையான முடிவை எடுத்துள்ளன….

Read More

RBI Polymer Notes | வருகிறது ரூ.10, 20 பிளாஸ்டிக் நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி புது திட்டம்..!

நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை பிளாஸ்டிக் நோட்டுகளாக தயாரிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. ற்போது பயன்பாட்டில் உள்ள ரூபாய் நோட்டுகள், நீண்ட நாட்கள் பயன்படுத்தப்பட்ட பிறகு கிழிவதும், அழுக்கடைவதும் வழக்கமாக உள்ளது. இந்நிலையில், நீண்டகால பயன்பாட்டிற்கு உகந்த வகையில், பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளுக்கு மாறும் முடிவை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது. பையாக்சியலி ஓரியண்டட் பாலிபுரோப்பிலீன் (Biaxially Oriented Polypropylene – BOPP) வகை பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் இந்த நோட்டுகள், காகித…

Read More

சரசரவென உயர்ந்த முட்டை விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி.. ஒரு முட்டையின் விலை எவ்வளவு தெரியுமா?

முட்டை விலை வரலாற்றிலேயே அதிகபட்சமாக விலை உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவில் கூட்டம் அந்த தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முட்டை விலை உயர்வு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் கடந்த 25 நாட்களாக ஆறு ரூபாய் 65 காசுகள் என்ற நிலையில் இருந்த முட்டை விலை இன்று ஒரே நாளில் 5 பைசா உயர்ந்து ரூ 6. 70 காசுக்காக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது….

Read More

கிரெடிட் கார்டு பயன்படுத்தும்போது இந்த நான்கு தவறுகளை மட்டும் தவிர்த்துவிடுங்கள்

இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகின்றது. இந்த நிலையில் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் என்ன செய்ய வேண்டும் ? என்னென்ன தவறுகளை கிரெடிட் கார்டு பயன்பாட்டாளர்கள் தவிர்க்க வேண்டும் என்பது தொடர்பாக இந்த தொகுப்பில் பார்க்கலாம் கிரெடிட் கார்டு வாங்க சிலர் விருப்பப்படுவார்கள். ஆனால் பலர் கிரெடிட் கார்டு வாங்குவதற்கு தற்போது தயக்கம் காட்டி வருகின்றனர். சமீபத்தில் வெளியான ஒரு கணக்கெடுப்பில் இந்தியாவில் தான் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் குறைவாம். அமெரிக்கா போன்ற நாடுகளை…

Read More

இந்தியாவில் குறைந்து வரும் கிரெடிட் கார்டு மவுசு: இதெல்லாம் தான் காரணமாம்!

மற்ற நாடுகளில் கிரெடிட் கார்டு பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில் இந்தியாவில் மட்டும் மிக குறைவாக உள்ளது. குறிப்பாக கடந்தாண்டை விட இந்தாண்டு இந்தியாவில் கிரெடிட் கார்டு மவுசு பெருமளவில் சரிந்துள்ளது. அதற்கான காரணம் என்ன ? என்பதை தற்போது பார்க்கலாம் இந்தியாவில் நாளுக்கு நாள் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு தான் வருகின்றது. எப்போதுமே மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியர்கள் மிக குறைவாக தான் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால்…

Read More

புதிய அப்டேட்டை வெளியிட தயாராகும் மத்திய அரசு….. பெட்ரோலுக்கு மட்டும் இல்லை இனி டீசலுக்கும் E20….

எத்தனாலை நேரடியாக டீசலுடன் கலக்க முடியாது என்பதால், அதற்குச் சிறந்த மாற்றாக எத்தனாலில் இருந்து ஐசோபியூட்டனாலைத் தயாரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் விதமாக பெட்ரோலுடன் எத்தனால் கலப்பு என்பது நடைமுறைப்படுத்தப் பட்டது. இது கடந்த சில ஆண்டுகளாக நடைமுறை இருக்கும் நிலையில் தற்போது டீசலிலும் 15 சதவீதம் வரை ஐசோபியூட்டனால் (isobutanol) கலவையை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களுடன், உயிரி எரிபொருள் ( biofuel ) பயன்பாட்டை நோக்கிய அடுத்த…

Read More

மின்சார வாகனம் வாங்குவோருக்கு அடித்த ஜாக்பாட்…. ரூ. 1 லட்சம் வரை மானியம் வழங்கும் அரசு…

டெல்லியில் ஏற்கனவே 9,000-க்கும் மேற்பட்ட மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும், இந்த எண்ணிக்கையை 32,000-ஆக உயர்த்தி இந்தியாவின் மிகப்பெரிய மின்சார வாகன சார்ஜிங் கட்டமைப்புகளில் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது. ஜூலை 1 அன்று நடைமுறைக்கு வந்த மின்சார வாகனக் கொள்கையின் கீழ், பொதுமக்கள் வீட்டிலிருந்தே வாகனக் கொள்முதல் மானியங்கள் மற்றும் பிற சலுகைகளுக்கு விண்ணப்பிக்கவும், தங்கள் விண்ணப்பங்களின் நிலையை உடனுக்குடன் அறியவும், சரிபார்ப்புக்குப் பிறகு அதிகபட்சம் 60 நாட்களுக்குள் அங்கீகரிக்கப்பட்ட…

Read More

ITR Filing 2026 : வருமான வரி தாக்கல் செய்பவர்கள் தவிர்க்க வேண்டிய ஆறு முக்கிய தவறுகள்

ஜூலை 31 ஆம் தேதி தான் வருமான வரி தாக்கல் செய்யும் கடைசி நாளாகும். எனவே சம்பளம் வாங்குபவர்கள் வருமான வரியை தாக்கல் செய்யும்போது செய்யவே கூடாத ஆறு முக்கியமான தவறுகள் என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம் வருமான வரி தாக்கல் செய்யும் நாள் நெருங்கிக்கொண்டு இருக்கின்றது. ஜூலை 31 ஆம் தேதி வரை வருமான வரி தாக்கல் செய்யலாம் என்ற நிலையில் அவ்வாறு தாக்கல் செய்பவர்கள் செய்யக்கூடாத ஆறு முக்கிய தவறுகள் என்ன என்பதை தான்…

Read More

LPG Cylinder Price Drop | எல்பிஜி சிலிண்டர் விலை அதிரடி குறைவு.. வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை நிர்ணயித்து வருகின்றன. இதில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது. அதன்படி, ஜூலை 1-ம்தேதி வணிகப் பயன்பாட்டிற்கான (19 கிலோ) சிலிண்டர் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், வீட்டு உபயோக சிலிண்டர்…

Read More

ஜூலை 1 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்.. மத்திய அரசு அறிவிப்பு!

பெட்ரோல், டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய பெட்ரோலியத்துறை தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவி வந்த போர் பதற்றம் காரணமாக, பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையில் சில கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு ஜூன் 12 ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தங்களுக்கு தேவையான…

Read More

ஜூலை 1 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்.. மத்திய அரசு அறிவிப்பு!

பெட்ரோல், டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய பெட்ரோலியத்துறை தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவி வந்த போர் பதற்றம் காரணமாக, பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையில் சில கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு ஜூன் 12 ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தங்களுக்கு தேவையான…

Read More

ஜூலை 1 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்.. மத்திய அரசு அறிவிப்பு!

பெட்ரோல், டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய பெட்ரோலியத்துறை தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவி வந்த போர் பதற்றம் காரணமாக, பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையில் சில கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு ஜூன் 12 ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தங்களுக்கு தேவையான…

Read More

ஜூலை 1 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்.. மத்திய அரசு அறிவிப்பு!

பெட்ரோல், டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய பெட்ரோலியத்துறை தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவி வந்த போர் பதற்றம் காரணமாக, பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையில் சில கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு ஜூன் 12 ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தங்களுக்கு தேவையான…

Read More

ஜூலை 1 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்.. மத்திய அரசு அறிவிப்பு!

பெட்ரோல், டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய பெட்ரோலியத்துறை தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவி வந்த போர் பதற்றம் காரணமாக, பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையில் சில கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு ஜூன் 12 ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தங்களுக்கு தேவையான…

Read More

ஜூலை 1 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்.. மத்திய அரசு அறிவிப்பு!

பெட்ரோல், டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய பெட்ரோலியத்துறை தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவி வந்த போர் பதற்றம் காரணமாக, பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையில் சில கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு ஜூன் 12 ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தங்களுக்கு தேவையான…

Read More

ஜூலை 1 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்.. மத்திய அரசு அறிவிப்பு!

பெட்ரோல், டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய பெட்ரோலியத்துறை தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவி வந்த போர் பதற்றம் காரணமாக, பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையில் சில கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு ஜூன் 12 ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தங்களுக்கு தேவையான…

Read More

ஜூலை 1 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்.. மத்திய அரசு அறிவிப்பு!

பெட்ரோல், டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய பெட்ரோலியத்துறை தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவி வந்த போர் பதற்றம் காரணமாக, பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையில் சில கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு ஜூன் 12 ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தங்களுக்கு தேவையான…

Read More

ஜூலை 1 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்.. மத்திய அரசு அறிவிப்பு!

பெட்ரோல், டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய பெட்ரோலியத்துறை தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவி வந்த போர் பதற்றம் காரணமாக, பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையில் சில கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு ஜூன் 12 ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தங்களுக்கு தேவையான…

Read More

ஜூலை 1 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்.. மத்திய அரசு அறிவிப்பு!

பெட்ரோல், டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய பெட்ரோலியத்துறை தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவி வந்த போர் பதற்றம் காரணமாக, பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையில் சில கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு ஜூன் 12 ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தங்களுக்கு தேவையான…

Read More

ஜூலை 1 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்.. மத்திய அரசு அறிவிப்பு!

பெட்ரோல், டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய பெட்ரோலியத்துறை தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவி வந்த போர் பதற்றம் காரணமாக, பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையில் சில கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு ஜூன் 12 ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தங்களுக்கு தேவையான…

Read More

ஜூலை 1 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்.. மத்திய அரசு அறிவிப்பு!

பெட்ரோல், டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய பெட்ரோலியத்துறை தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவி வந்த போர் பதற்றம் காரணமாக, பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையில் சில கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு ஜூன் 12 ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தங்களுக்கு தேவையான…

Read More

ஜூலை 1 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்.. மத்திய அரசு அறிவிப்பு!

பெட்ரோல், டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய பெட்ரோலியத்துறை தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவி வந்த போர் பதற்றம் காரணமாக, பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையில் சில கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு ஜூன் 12 ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தங்களுக்கு தேவையான…

Read More

ஜூலை 1 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்.. மத்திய அரசு அறிவிப்பு!

பெட்ரோல், டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய பெட்ரோலியத்துறை தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவி வந்த போர் பதற்றம் காரணமாக, பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையில் சில கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு ஜூன் 12 ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தங்களுக்கு தேவையான…

Read More

ஜூலை 1 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்.. மத்திய அரசு அறிவிப்பு!

பெட்ரோல், டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய பெட்ரோலியத்துறை தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவி வந்த போர் பதற்றம் காரணமாக, பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையில் சில கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு ஜூன் 12 ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தங்களுக்கு தேவையான…

Read More

ஜூலை 1 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்.. மத்திய அரசு அறிவிப்பு!

பெட்ரோல், டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய பெட்ரோலியத்துறை தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவி வந்த போர் பதற்றம் காரணமாக, பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையில் சில கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு ஜூன் 12 ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தங்களுக்கு தேவையான…

Read More

ஜூலை 1 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்.. மத்திய அரசு அறிவிப்பு!

பெட்ரோல், டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய பெட்ரோலியத்துறை தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவி வந்த போர் பதற்றம் காரணமாக, பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையில் சில கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு ஜூன் 12 ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தங்களுக்கு தேவையான…

Read More