பி.எஃப் கணக்குகளில் இருந்து முன் பணம் பெறும் வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு!

ஊதியதாரர்கள் நலவாரியம் (EPFO), பி.எஃப். கணக்குகளில் இருந்து அவசர தேவைகளுக்காக பெறக்கூடிய முன்கூட்டிய பணம் (advance withdrawal) வரம்பை ரூ.50,000 லிருந்து ரூ.5 லட்சம் வரை அதிகரித்துள்ளது. மருத்துவம், வீட்டு கட்டிடம் மற்றும் கல்வி போன்ற அவசர தேவைகளுக்காக இந்த வசதி வழங்கப்படுகிறது. ஊதியதாரர்களுக்கு இது மிகுந்த நிவாரணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *