சுகாதார காப்பீட்டில் பிரீமியம் கட்டுப்பாடு: IRDAI புதிய உத்தரவு!

சுகாதார காப்பீட்டுப் பிரீமியத்தில் ஏற்படும் அதிகப்படியான உயர்வுகள்  பொதுமக்களிடையே நம் வாழ்வாதாரத்தில் பொருளாதார  அழுத்தத்தைக் கொடுக்கிறது. குறிப்பாக, சில ஆண்டுகளில், சுகாதாரச் செலவின் வேகமான வளர்ச்சி, குடும்பங்களின் செலவுத்திட்டத்தை சீர்குலைக்கும் நிலைக்கு சென்றுவிட்டது. இந்த சூழலில், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) ஆண்டுதோறும் உடனடியிலேயே பிரீமியத்தை கட்டுப்படுத்தும் வகையில் பல முன்னெடுப்புகளை நடத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டில், ஓர் முக்கியமான உத்தரவுப்படி, வயது 60-க்கு மேற்பட்ட முதியவர்கள் காப்பீட்டுக்கான பிரீமியத்தை ஆண்டுக்கு 10%-ஐ…

Read More