“தரணி போற்றும் தமிழர்கள்” வரிசையில் ராம்ராஜ் காட்டன் திரு. கே.ஆர் நாகராஜன்!

திரு. கே.ஆர். நாகராஜன், ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தை 1983 ஆம் ஆண்டு, திருப்பூரில் ஒரு சிறிய அலுவலகமாக, ராம்ராஜ் காதி டிரேடர்ஸ் என்ற பெயரில், பாரம்பரிய இந்திய உடையான வேட்டிகளை பிரபலப்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கினார். திருப்பூர் பகுதியில் வசிக்கும் நெசவாளர்களின் வாழ்வாதாரம் தொடர்பான நிலையற்ற சூழ்நிலை கே.ஆர். நாகராஜனை அவர்கள் மீது கவலை கொள்ள வைத்தது, இதன் விளைவாக, வேட்டிகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதியை, நெசவாளர்களுக்கு வழங்குவது என முடிவு செய்தார்….

Read More