
நிதி மோசடிகள்

Cash On Delivery -க்கு கூடுதல் கட்டணம்?: அரசு விசாரணை தொடக்கம்
மின்னணு வணிக தளங்களில் Cash on Delivery (COD) முறையைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. பல இ-காமர்ஸ் தளங்களில் “offer handling fee”, “payment handling fee”, “protect promise fee” போன்ற குழப்பமான பெயர்களில் கட்டணம் வசூலிப்பது “dark pattern” எனச் சொல்லப்படுகிறது. இந்த நிலையை எதிர்கொள்ள, மத்திய அரசு நுகர்வோர் விவகாரத்துறை வழியாக விசாரணையைத் தொடங்கியுள்ளது. நுகர்வோர் சேவை அமைச்சர் பிரகலாத் ஜோஸி, “CODக்கு கூடுதல் கட்டண…

ஆன்லைன் மோசடியில் பணம் இழந்தால் – மீட்கும் எளிய வழிகள்!
ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தால், முதலில் உடனடியாக உங்கள் வங்கி அல்லது UPI சேவையகத்தை தொடர்பு கொண்டு சம்பவத்தை தெரிவிக்க வேண்டும். கணக்கை தற்காலிகமாக முடக்கச் சொல்லி, அந்த பரிவர்த்தனையை நிறுத்தவும். இதை விரைவாகச் செய்வது பணத்தை மீட்டுக் கொள்வதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. அடுத்த கட்டமாக அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் FIR தாக்கல் செய்ய வேண்டும். அல்லது தேசிய சைபர் குற்றப்பிரிவு இணையதளத்தில் புகார் பதிவு செய்யலாம். புகாரில் UPI ஐடி, வங்கி பரிவர்த்தனை விவரங்கள், உரையாடல்…

CoinDCX கிரிப்டோ எக்ஸ்சேஞ்சில் ஹேக்கிங் – ₹378 கோடி இழப்பு!
இந்தியாவிலிருந்து செயல்படும் மிகப்பெரும் கிரிப்டோபரிவர்த்தனை தளம் CoinDCX-ல் ஜூலை 19-ஆம் தேதி மோசமான “செர்வர் பிரீச்” மூலம் ₹378 கோடி (சுமார் $44 மில்லியன்) திருடப்பட்டுள்ளது. இதில் நிறுவனத்தின் கணக்குகள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வாடிக்கையாளர் நிதி எந்தவிதத் தாக்கத்திற்கும் உட்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது. ஹேக்கர்கள் நிறுவனத்தின் லிக்குவிடிடி கணக்கிலிருந்து திருடியுள்ளனர், இது மற்றொரு பரிமாற்ற தளத்துடன் இணைக்கப்பட்ட முறையாகும் . வாடிக்கையாளர் பணம் ஒரு கோல்ட் வாலட்-இல் இருந்ததால், எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை . CoinDCX இன்…

ரூ.100 கோடி சிட் பண்ட் மோசடி – பெங்களூருவில் மலையாள தம்பதியிடம் சிக்கிய பலர்!
பெங்களூரை உலுக்கிய நிதி மோசடி!மலையாள தம்பதி ஜினு மற்றும் ஜஸ்லின் நடத்தி வந்த Dreams Elshadai Chits Pvt Ltd நிறுவனத்தின் மூலம், சிட் பண்ட் முறையில் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றுள்ளது. முக்கிய விவரங்கள்:Dreams Elshadai Chits Pvt Ltd என்ற நிறுவனம் ஹோரமாவு, பெங்களூரில் 265க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் ரூ.100+ கோடிக்குமேல் மோசடி செய்திருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது. தற்போது சந்தேகநபர்கள் தலைமறைவாக உள்ளனர். எப்படி மோசடி நடந்தது?அதிக லாபம் தரும் முதலீடு, நம்பிக்கையான…

டிஜிட்டல் வர்த்தக மோசடி – பாதிக்கப்பட்டவரின் நேரடி வாக்குமூலம்!
பங்குச்சந்தை, இணையவழி தொழில்கள் ஆன்லைன் வர்த்தகம், வீட்டிலிருந்து வேலை வாய்ப்பு, கிரிப்ட்டோ கரன்சி பெயரில் ஆள் சேர்த்து மோசடி என்று பல மோசடிகள் தினம் தினம் நடைபெற்றாலும் மக்களின் பேராசையால், மோசடி பேர்வழிகள் தினம் தினம் முளைத்தவரே உள்ளனர். அவ்வாறு ஆன்லைன் பங்குச்சந்தை மோசடியில் ஏமாற்றப்பட்ட ஒருவர் எவ்வாறு மோசடி நடைபெற்றது என்பதை விளக்கும் கட்டுரையாக இதை காணலாம். பங்குச் சந்தை முதலீட்டில் ஆர்வம் கொண்டவர்கள், சமூக ஊடக விளம்பரத்தின் மூலம் ஒரு போலியான நிறுவனத்தின் முதலீட்டு…