நிதி மோசடிகள்
சைபர் பாதுகாப்புக்கு மத்திய அரசின் அதிரடி உத்தரவு: அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களிலும் ‘சஞ்சார் சாத்தி’ செயலி கட்டாயம்! டெலிட் செய்ய முடியாது!
இந்தியாவில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில், மத்திய அரசு ஒரு முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன்மூலம், நாட்டில் விற்கப்படும் அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களிலும் குறிப்பிட்ட ஒரு பாதுகாப்புச் செயலி கட்டாயம் நிறுவப்பட வேண்டும் என மொபைல் போன் விற்பனை நிறுவனங்களுக்குத் தொலைதொடர்புத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவு விவரங்கள்:செயலியின் பெயர்: மத்திய அரசின் சைபர் பாதுகாப்பு செயலியான ‘சஞ்சார் சாத்தி’ (Sanchar Saathi). இந்தியாவில் புதிதாக விற்பனை செய்யப்படும் அனைத்து ஸ்மார்ட்…
நம்பிக்கைத் துரோகம்! பெங்களூருவில் நெருங்கிய தோழி மற்றும் குடும்பத்தினர் ஒரு பெண்ணிடம் ₹68 லட்சம் மோசடி; வழக்குப்பதிவு!
பெங்களூருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவத்தில், ஜெயநகரைச் சேர்ந்த பிரியங்கா என்ற பெண், தனது இருபது ஆண்டுகால நெருங்கிய தோழி மற்றும் அவரது குடும்பத்தினரால் ₹68 லட்சத்திற்கும் அதிகமாக ஏமாற்றப்பட்டுள்ளார். மோசடி விவரங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள்: பிரியங்காவின் நீண்டகால தோழியான லதா, அவரது தந்தை வெங்கடேஷ் மற்றும் சகோதரர் ஹர்ஷா ஆகியோர் மீது பிரியங்கா, ஞானபாரதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.ஆரம்பக் கடன்: பாலாஜி ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கும் லதா, தனது தனிப்பட்ட பிரச்சனைகளைக்…
H-1B விசா மோசடி: ‘தொழில் ரீதியிலான முறைகேடு’ சென்னையை மையமாகக் கொண்டதா? – அமெரிக்கப் பொருளாதார நிபுணர் பகீர் குற்றச்சாட்டு!
அமெரிக்க டெக் நிறுவனங்கள் திறன்மிகு வெளிநாட்டவர்களைப் பணியமர்த்தப் பயன்படுத்தும் H-1B விசா திட்டத்தில் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் மோசடி நடப்பதாக, முன்னாள் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான டாக்டர் டேவ் பிராட் (Dr. Dave Brat) பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார். குற்றச்சாட்டுகளின் விவரம் அளவை மீறிய விசாக்கள்: அமெரிக்காவில் ஒரு ஆண்டுக்கு 85,000 பேருக்கு மட்டுமே H-1B விசா வழங்க சட்டம் உள்ள நிலையில், இந்தியாவில் உள்ள சென்னை அமெரிக்கத் தூதரகத்தில் மட்டும் ஒரே ஆண்டில்…
உலக நிதித்துறையை உலுக்கிய $500 மில்லியன் மோசடி! இந்தியத் தொழிலதிபரால் BlackRock திணறல்!
உலகளாவிய நிதிச் சந்தையில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் பிளாக்ராக் (BlackRock) நிறுவனத்தின் தனிநபர் கடன் பிரிவு, 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் (சுமார் ₹4,170 கோடி) அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்தும் பெரிய மோசடிக்கு உள்ளாகியுள்ளது. இது உலகத் தனியார் கடன் துறையில் மிகப்பெரிய மோசடிகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. மோசடி பின்னணிஅமெரிக்க வாழ் இந்திய வம்சாவளித் தொழிலதிபரான பங்கிம் பிரம்மபட் தனது தலைமையிலான பிராட்பேண்ட் டெலிகாம், பிரிட்ஜ்வாய்ஸ் மற்றும் கேரியாக்ஸ் கேபிடல் நிறுவனங்கள் மூலம் இந்த மோசடியினை…
Cash On Delivery -க்கு கூடுதல் கட்டணம்?: அரசு விசாரணை தொடக்கம்
மின்னணு வணிக தளங்களில் Cash on Delivery (COD) முறையைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. பல இ-காமர்ஸ் தளங்களில் “offer handling fee”, “payment handling fee”, “protect promise fee” போன்ற குழப்பமான பெயர்களில் கட்டணம் வசூலிப்பது “dark pattern” எனச் சொல்லப்படுகிறது. இந்த நிலையை எதிர்கொள்ள, மத்திய அரசு நுகர்வோர் விவகாரத்துறை வழியாக விசாரணையைத் தொடங்கியுள்ளது. நுகர்வோர் சேவை அமைச்சர் பிரகலாத் ஜோஸி, “CODக்கு கூடுதல் கட்டண…
ஆன்லைன் மோசடியில் பணம் இழந்தால் – மீட்கும் எளிய வழிகள்!
ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தால், முதலில் உடனடியாக உங்கள் வங்கி அல்லது UPI சேவையகத்தை தொடர்பு கொண்டு சம்பவத்தை தெரிவிக்க வேண்டும். கணக்கை தற்காலிகமாக முடக்கச் சொல்லி, அந்த பரிவர்த்தனையை நிறுத்தவும். இதை விரைவாகச் செய்வது பணத்தை மீட்டுக் கொள்வதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. அடுத்த கட்டமாக அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் FIR தாக்கல் செய்ய வேண்டும். அல்லது தேசிய சைபர் குற்றப்பிரிவு இணையதளத்தில் புகார் பதிவு செய்யலாம். புகாரில் UPI ஐடி, வங்கி பரிவர்த்தனை விவரங்கள், உரையாடல்…
CoinDCX கிரிப்டோ எக்ஸ்சேஞ்சில் ஹேக்கிங் – ₹378 கோடி இழப்பு!
இந்தியாவிலிருந்து செயல்படும் மிகப்பெரும் கிரிப்டோபரிவர்த்தனை தளம் CoinDCX-ல் ஜூலை 19-ஆம் தேதி மோசமான “செர்வர் பிரீச்” மூலம் ₹378 கோடி (சுமார் $44 மில்லியன்) திருடப்பட்டுள்ளது. இதில் நிறுவனத்தின் கணக்குகள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வாடிக்கையாளர் நிதி எந்தவிதத் தாக்கத்திற்கும் உட்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது. ஹேக்கர்கள் நிறுவனத்தின் லிக்குவிடிடி கணக்கிலிருந்து திருடியுள்ளனர், இது மற்றொரு பரிமாற்ற தளத்துடன் இணைக்கப்பட்ட முறையாகும் . வாடிக்கையாளர் பணம் ஒரு கோல்ட் வாலட்-இல் இருந்ததால், எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை . CoinDCX இன்…
ரூ.100 கோடி சிட் பண்ட் மோசடி – பெங்களூருவில் மலையாள தம்பதியிடம் சிக்கிய பலர்!
பெங்களூரை உலுக்கிய நிதி மோசடி!மலையாள தம்பதி ஜினு மற்றும் ஜஸ்லின் நடத்தி வந்த Dreams Elshadai Chits Pvt Ltd நிறுவனத்தின் மூலம், சிட் பண்ட் முறையில் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றுள்ளது. முக்கிய விவரங்கள்:Dreams Elshadai Chits Pvt Ltd என்ற நிறுவனம் ஹோரமாவு, பெங்களூரில் 265க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் ரூ.100+ கோடிக்குமேல் மோசடி செய்திருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது. தற்போது சந்தேகநபர்கள் தலைமறைவாக உள்ளனர். எப்படி மோசடி நடந்தது?அதிக லாபம் தரும் முதலீடு, நம்பிக்கையான…
டிஜிட்டல் வர்த்தக மோசடி – பாதிக்கப்பட்டவரின் நேரடி வாக்குமூலம்!
பங்குச்சந்தை, இணையவழி தொழில்கள் ஆன்லைன் வர்த்தகம், வீட்டிலிருந்து வேலை வாய்ப்பு, கிரிப்ட்டோ கரன்சி பெயரில் ஆள் சேர்த்து மோசடி என்று பல மோசடிகள் தினம் தினம் நடைபெற்றாலும் மக்களின் பேராசையால், மோசடி பேர்வழிகள் தினம் தினம் முளைத்தவரே உள்ளனர். அவ்வாறு ஆன்லைன் பங்குச்சந்தை மோசடியில் ஏமாற்றப்பட்ட ஒருவர் எவ்வாறு மோசடி நடைபெற்றது என்பதை விளக்கும் கட்டுரையாக இதை காணலாம். பங்குச் சந்தை முதலீட்டில் ஆர்வம் கொண்டவர்கள், சமூக ஊடக விளம்பரத்தின் மூலம் ஒரு போலியான நிறுவனத்தின் முதலீட்டு…


