தொழில்நுட்பம்
ப்ரோகிராமர் வேலைக்கு இனி நேரடி இன்டெர்வியூ முக்கியம் – கூகுள் அறிவிப்பு | Google Programmer Jobs Hiring Update 2025
கூகுள் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியமர்த்தும் செயல்முறைகளில் தற்போது ஒரு முக்கிய மாற்றம் உண்டாகியுள்ளது. ஏஐ தொழில்நுட்பம் ஆன்லைன் நேர்காணல்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால், உண்மையான திறமைகளை இந்த முறையில் சரியாகப் பரிசோதிக்க இயலாமல் இருக்கிறது. குறிப்பாக பொறியியல் மற்றும் ப்ரோகிராமிங் பணிகளுக்கான நேர்காணல்களில், AI மூலம் உதவி பெறுதல் வழக்கமானதாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலைமை கூகுள் போன்ற நிறுவனங்களுக்கு ஒரு பெரிய சவாலாக மாறியது. இந்த பிரச்சினைக்கு தீர்வாக, திரு. சுந்தர் பிச்சை அவர்கள்…
Google Chrome-ஐ வாங்க 34.5 பில்லியன் டாலர் சலுகை வைத்த Perplexity AI!
அமெரிக்காவில் இயங்கும் Perplexity AI என்ற செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப், Google Chrome – ஐ வாங்குவதற்காக 34.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான அதிரடி சலுகையை வழங்கியுள்ளது. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு இந்த சலுகை அதிகாரப்பூர்வமாக அனுப்பப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவில் Google-க்கு எதிராக நடைபெற்று வரும் அன்ட்டி-டிரஸ்ட் வழக்கு முடிவில், Chrome-ஐ பிரித்து விற்க வேண்டிய நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், இந்த சலுகை வந்துள்ளது. Perplexity தனது சலுகையில்…
AI வளர்ச்சி – 5 ஆண்டுகளில் மனிதர்களின் நிலை!
தொழில்நுட்ப வளர்ச்சி புதிய வரம்புகளை தொட்டுக் கொண்டிருக்கும் இந்த காலத்தில், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) எதிர்கால உலகத்தை முழுமையாக மாற்றக்கூடிய சக்தியாக மாறியுள்ளது. இது தொடர்பாக உலகப் புகழ் பெற்ற இந்திய வம்சாவளியிலான தொழில்நுட்ப முதலீட்டாளர் மற்றும் Sun Microsystems நிறுவன நிறுவனர் வினோத் கோஸ்லா ஒருவர் முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். “இன்னும் 5 ஆண்டுகளில், உலக வேலைவாய்ப்புகளில் 80% ஐ AI ஆக்கிரமித்துவிடும்” என்று அவர் தெரிவித்திருக்கிறார். இது தனிப்பட்ட நபர்கள்…
டெஸ்லா – ஆட்டோபைலட் விபத்து வழக்கில் ரூ.2,750 கோடி இழப்பீடு!
டெஸ்லா கார் ஆட்டோபைலட் முறைமையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பம் தாக்கல் செய்த வழக்கில், அமெரிக்க நீதிமன்றம் 329 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,750 கோடி) இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. இது டெஸ்லா மீது எதிர்பார்க்கப்படும் பல்வேறு வழக்குகளுக்கான கதவுகளை திறக்கக்கூடிய முக்கிய தீர்ப்பாக பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு 2022-ல் நடந்த பயங்கர சாலை விபத்துடன் தொடர்புடையது. டெஸ்லாவின் Model 3 கார் தானாகவே ஓடிக்கொண்டு தடுப்பு சுவரில் மோதி பயணித்தவர் உயிரிழந்தார். அந்த…
பிட்காயினை உருவாக்கிய சட்டோஷிக்கு இந்த நிலைமையா?
சட்டோஷியின் வாலெட்டுகள் உட்பட பல வாலேட்கள் முடக்கப்படலாம்? பிட்காயின் வரலாற்றிலேயே மிகத் துணிச்சலான தீர்மானம் முன்வைக்கப்பட்டது! பிட்காயின் நெட்வொர்க்கை எதிர்கால குவாண்டம் கணினி தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்தில், பிட்காயின் டெவலப்பர்களால் ஒரு புதிய மற்றும் பரபரப்பான பரிந்துரை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளனர். இதில், பழைய பிட்ட்காயின் வாலெட்டுகளை (அதில் சதோஷி நகமோட்டோவின் வாலெட்டுகளும் அடங்கும்) முடக்கும் யோசனைகள் இடம்பெற்றுள்ளது. இந்த திட்டத்தை பிட்காயின் டெவலப்பர் ஜேம்சன் லாப்ப் உள்ளிட்ட பலர் இணைந்து உருவாக்கியுள்ளனர். இவர்கள் கூற்றுப்படி, 2027ல்…
CoinDCX கிரிப்டோ எக்ஸ்சேஞ்சில் ஹேக்கிங் – ₹378 கோடி இழப்பு!
இந்தியாவிலிருந்து செயல்படும் மிகப்பெரும் கிரிப்டோபரிவர்த்தனை தளம் CoinDCX-ல் ஜூலை 19-ஆம் தேதி மோசமான “செர்வர் பிரீச்” மூலம் ₹378 கோடி (சுமார் $44 மில்லியன்) திருடப்பட்டுள்ளது. இதில் நிறுவனத்தின் கணக்குகள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வாடிக்கையாளர் நிதி எந்தவிதத் தாக்கத்திற்கும் உட்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது. ஹேக்கர்கள் நிறுவனத்தின் லிக்குவிடிடி கணக்கிலிருந்து திருடியுள்ளனர், இது மற்றொரு பரிமாற்ற தளத்துடன் இணைக்கப்பட்ட முறையாகும் . வாடிக்கையாளர் பணம் ஒரு கோல்ட் வாலட்-இல் இருந்ததால், எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை . CoinDCX இன்…
மனிதர்களால் ப்ரோக்ராம் கோட்கள் செய்யும் காலம் முடிவுக்கு வருகிறது! – மசாயோஷி சோன்
“மனிதர் இல்லாத ப்ரோக்ராம் கோடிங் ஆரம்பமாகிவிட்டது!” சாப்ட் பாங்க் நிறுவனர் மசாயோஷி சோன் தெரிவித்துள்ளார். பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களை தந்த SoftBank நிறுவனம், இப்போது தொழிலாளர்களில்லாத தொழில்நுட்ப உலகை நோக்கி பயணிக்கத் தயாராகியுள்ளது. அதன் நிறுவனர் மற்றும் தலைவரான மசாயோஷி சோன் சமீபத்தில் நடந்த வருடாந்த பொதுக்குழுக் கூட்டத்தில் கூறியதாவது: “மனித ப்ரோக்ராம் கோடர்கள் காலம் முடிவுக்கு வரக்கூடிய நிலையில் உள்ளது. இனி தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது செயற்கை நுண்ணறிவாகும்!” ஒரு ஊழியருக்கே 1,000…
தேனீயின் மேல் சிப்கள்: சீனாவின் நவீன தொழில்நுட்பம்!
பீஜிங் தொழில்நுட்ப நிறுவனம் (Beijing Institute of Technology) உலகின் மிக இலேசான நரம்பியல் சிப்பை (Brain Chip) உருவாக்கியுள்ளது. இதன் எடை வெறும் 74 மில்லிகிராம் — இது ஒரு தேனீ பொதுவாக எடுத்துச் செல்லும் நெக்டர் பாரத்தைவிடவும் குறைவு. இந்தச் சிப்பின் மூலம் நேரடி மின்சார உந்துதல்களைக் கொண்டு தேனீயின் செயலை நேரடியாகக் கட்டுப்படுத்த முடிகிறது. மூன்று நுண்ணிய ஊசிகளின் மூலம் தேனீ மூளையில் சிக்னல்கள் அனுப்பப்பட்டு, அது பறக்கும் திசையை 90% துல்லியத்துடன்…
தண்டவாளங்களில் சூரிய ஆற்றல் உற்பத்தி: சுவிட்சர்லாந்தின் பசுமை பயணம்!
சுவிட்சர்லாந்து, இயற்கையை பாதிக்காமல் வளர்ச்சி பெறும் புதிய பாதையில் எடுத்து வைத்துள்ள ஒரு புதிய முயற்சி, உலகளவில் கவனம் ஈர்க்கிறது. அந்த நாட்டின் Sun-Ways எனும் ஸ்டார்ட்அப் நிறுவனம், சூரிய சக்தியை முழுமையாக பயன்படுத்தும் வகையில், ரயில்கள் ஓடும் தண்டவாளங்களைவே சூரிய மின்சக்தி உற்பத்தி மையமாக மாற்றும் திட்டத்தை தொடங்கி இருக்கிறது. இந்த திட்டத்தின் முக்கியமான அம்சம், தண்டவாளங்களுக்கு இடையே நேரடியாக பொருத்தக்கூடிய சோலார் பேனல்கள். இவை ரயில்கள் ஓடுவதில் எந்தவித தடையையும் ஏற்படுத்தாமல் செயல்படுகின்றன. ரயில்களின்…
இனி கொசுக்கள் நம்மை உளவு பார்க்கலாம் – சீன தொழில்நுட்பம்!
சீனா: சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் சமீபத்தில் வெளியிட்டுள்ள மைக்ரோ ட்ரோன் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெறும் 1.3 செ.மீ. நீளமும் 0.3 கிராம் எடையும் கொண்ட இந்த சாதனம் ஒரு கொசுவைப் போல பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிக நுணுக்கமான பறக்கும் திறன், ஒலி இல்லாத இயக்கம் மற்றும் நுண்ணறிவு கேமரா, ஒலி பதிவு போன்ற தொழில்நுட்பங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ட்ரோன்கள் ராணுவ உளவுப் பணிக்காக உருவாக்கப்பட்டாலும், வணிக உலகத்தில்…
ஆயுத உற்பத்தியை விரிவுபடுத்த, புதிய தொழில்நுட்பம்
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry’s standard
FasTag – வெளியான அசத்தல் அறிவிப்பு!
ரூ.3,000 மதிப்பிலான வருடாந்திர FasTag பாஸ் சேவை ஆகஸ்ட் 15 முதல் அறிமுகம் செய்யப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு
- 1
- 2


