இந்தியாவுடன் வாணிபத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதையடுத்து, பாகிஸ்தானில் சரக்கு மற்றும் போக்குவரத்து கட்டணங்கள் பலமடங்கு உயர்ந்துள்ளன. இந்தியா வழியாக கிடைக்கும் குறைந்த செலவிலான வழிகள் இப்போது கிடைக்காததால், உள்நாட்டு விநியோகச் செலவுகள் அதிகரித்து, பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் தடை, பாகிஸ்தானுக்கு பாதிப்பு
