AI சந்தை அபாயம்! அதீத முதலீடு ஆபத்தை உருவாக்குகிறது – ஆல்ஃபபெட் CEO சுந்தர் பிச்சையின் வெளிப்படையான கருத்து!

உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள், செலவுகளைக் குறைக்கவும் லாபத்தை அதிகரிக்கவும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் கோடிக்கணக்கான டாலர்களை முதலீடு செய்து வருகின்றன. இந்த அதீத வளர்ச்சி மற்றும் போட்டியை கூர்ந்து கவனித்து வரும் ஆல்ஃபபெட்டின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை, AI சந்தையில் ஒரு விதமான உண்மையில்லாத வேகம்’ (Irrationality) இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். சுந்தர் பிச்சையின் முக்கிய எச்சரிக்கை அனைவருக்கும் பாதிப்பு: ஒருவேளை இந்த AI முதலீட்டுச் சந்தை சரிந்து ‘AI குமிழி’ (AI Bubble) வெடித்தால்,…

Read More