இன்போசிஸின் மெகா ஆஃபர்: ஏஐ (AI) நிபுணர்களுக்கு ரூ.21 லட்சம் வரை ஆரம்ப சம்பளம்!

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் (Infosys), புதிய பட்டதாரிகளை ஈர்க்க அதிரடியான சம்பள உயர்வை அறிவித்துள்ளது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெற்ற பிரஷ்ஷர்களுக்கு ஆண்டுக்கு ரூ.21 லட்சம் வரை சம்பளம் வழங்க முன்வந்துள்ளது. இன்போசிஸ் நிறுவனம் தனது ஆஃப்-கேம்பஸ் நேர்காணல்கள் மூலம் தேர்வு செய்யப்படும் திறமையான பட்டதாரிகளுக்கு பல்வேறு நிலைகளில் ஊதியத் தொகுப்புகளை வழங்குகிறது. பல்வேறு நிலைகளுக்கான ஊதியத் தொகுப்புகள் மற்றும் தகுதிகள்இதில் ஸ்பெஷலிஸ்ட் புரோகிராமர்…

Read More

மனிதர்களுக்குப் பதில் AI-ஐப் பணிக்கு அமர்த்தியது தவறு! சேல்ஸ்ஃபோர்ஸ் (Salesforce) அதிகாரிகளின் பகீர் ஒப்புதல்!

உலகின் முன்னனி மென்பொருள் நிறுவனமான சேல்ஸ்ஃபோர்ஸ் (Salesforce), சமீபத்தில் மேற்கொண்ட அதிரடி மாற்றங்கள் தனக்கே தலைவலியாக மாறியுள்ளதாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. சுமார் 4,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டு, அவர்களுக்குப் பதிலாக செயற்கை நுண்ணறிவு (AI) ஏஜெண்டுகளைப் பணிக்கு அமர்த்திய முடிவு பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை. AI ஏஜெண்டுகளின் குழப்பமும் அதிகாரிகளின் வெளிப்படையான வருத்தமும்சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக ‘ஏஜெண்ட்ஃபோர்ஸ்’ (Agentforce) என்ற பெயரில் AI ஏஜெண்டுகளை உருவாக்கி வழங்கியது. ஆனால், இவை நிஜமான வணிகத் தேவைகளைப்…

Read More

புது யுக வேலைகள்: 2025-ல் மாதம் 1 லட்சத்திற்கும் மேல் சம்பளம் தரும் துறைகள்!

தொழில்நுட்ப வளர்ச்சியும், உலகளாவிய மாற்றங்களும் வேலைவாய்ப்புச் சந்தையை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளன. 2024 வரை பெரிய அளவில் அறியப்படாத சில வேலைகள், 2025-ல் மாதம் 1 லட்சம் ரூபாய்க்கும் மேல் ஆரம்பச் சம்பளம் தரும் கௌரவமான பணிகளாக உருவெடுத்துள்ளன. செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் சட்டவிதிகளுக்கு உட்பட்டு இயங்குவதை உறுதி செய்வதும், தரவுப் பாதுகாப்பைக் கண்காணிப்பதும் AI எதிக்ஸ் ஸ்பெஷலிஸ்ட்டுகளின் முக்கியப் பணியாகும். ஏஐ தொழில்நுட்பம் உருவாக்கும் தவறுகளுக்கு நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும் என்ற சட்டங்கள் வந்துவிட்டதால்,…

Read More

AI புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும்’ – காக்னிசன்ட் CEO-வின் நம்பிக்கை வார்த்தைகள்!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிவேக வருகையால் உலகம் முழுவதும் பல நிறுவனங்களில் வேலை இழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ஐடி ஊழியர்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வு நிலவுகிறது. இந்தச் சூழலில், உலகின் முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசன்ட் (Cognizant)-இன் தலைமைச் செயல் அதிகாரி ரவிக்குமார், AI தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். இது கல்லூரி மாணவர்களுக்கும், ஐடி ஊழியர்களுக்கும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. AI வேலையைப் பறிக்காது……

Read More

AI  வளர்ச்சி – 5 ஆண்டுகளில் மனிதர்களின் நிலை!

தொழில்நுட்ப வளர்ச்சி புதிய வரம்புகளை தொட்டுக் கொண்டிருக்கும் இந்த காலத்தில், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) எதிர்கால உலகத்தை முழுமையாக மாற்றக்கூடிய சக்தியாக மாறியுள்ளது. இது தொடர்பாக  உலகப் புகழ் பெற்ற இந்திய வம்சாவளியிலான தொழில்நுட்ப முதலீட்டாளர் மற்றும் Sun Microsystems நிறுவன நிறுவனர் வினோத் கோஸ்லா ஒருவர் முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். “இன்னும் 5 ஆண்டுகளில், உலக வேலைவாய்ப்புகளில் 80% ஐ AI ஆக்கிரமித்துவிடும்” என்று அவர் தெரிவித்திருக்கிறார். இது தனிப்பட்ட நபர்கள்…

Read More