“பெங்களூரில் Anthropic அலுவலகம் — இந்திய AI துறைக்கு புதிய மைல்கல்!”

செயற்கை நுண்ணறிவில் (AI) உலகளாவிய தாக்கம் செலுத்தும் அமெரிக்க நிறுவனமான Anthropic, தனது முதல் இந்திய அலுவலகத்தை பெங்களூரில் அமைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. ChatGPTக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட Claude AIயின் பின்னணியில் இருக்கும் இதே நிறுவனம், இந்திய சந்தையில் தன் பாதையை விரிவாக்கும் முக்கிய முடிவை எடுத்துள்ளது. நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடை (Dario Amodei) இந்த வாரம் இந்தியாவுக்கு வரவிருக்கிறார். அவர் Infosys, TCS, மற்றும் IIT போன்ற…

Read More

புதுச்சேரி டு உலகம் – Open AI நிறுவனம் செய்த வரலாற்று ஒப்பந்தம்!

செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ, புதுச்சேரியைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் விஜய்ராஜியின் ஸ்டார்ட்அப் ஸ்டாட்சிக் நிறுவனத்தை சுமார் ரூ. 9,000 கோடி மதிப்பில் கையகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், விஜய்ராஜி ஓபன்ஏஐயின் பயன்பாடுகளுக்கான தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். விஜய்ராஜியின் பயணம்: புதுச்சேரியில் பிறந்த விஜய்ராஜி, பொறியியல் கல்வியைப் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பெற்றார். மைக்ரோசாஃப்ட் மற்றும் மெட்டா போன்ற முன்னணி நிறுவனங்களில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர். 2020 ஆம் ஆண்டு ஸ்டாட்சிக்…

Read More

AI  வளர்ச்சி – 5 ஆண்டுகளில் மனிதர்களின் நிலை!

தொழில்நுட்ப வளர்ச்சி புதிய வரம்புகளை தொட்டுக் கொண்டிருக்கும் இந்த காலத்தில், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) எதிர்கால உலகத்தை முழுமையாக மாற்றக்கூடிய சக்தியாக மாறியுள்ளது. இது தொடர்பாக  உலகப் புகழ் பெற்ற இந்திய வம்சாவளியிலான தொழில்நுட்ப முதலீட்டாளர் மற்றும் Sun Microsystems நிறுவன நிறுவனர் வினோத் கோஸ்லா ஒருவர் முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். “இன்னும் 5 ஆண்டுகளில், உலக வேலைவாய்ப்புகளில் 80% ஐ AI ஆக்கிரமித்துவிடும்” என்று அவர் தெரிவித்திருக்கிறார். இது தனிப்பட்ட நபர்கள்…

Read More