“அது ஒரு மிகப் பெரிய ரகசியம்”… ChatGPT-யின் வெற்றிக்குக் காரணமான ‘விஞ்ஞான அதிர்ஷ்டம்’ குறித்து சாம் ஆல்ட்மேன் தகவல்!

உலகப் புகழ் பெற்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓப்பன்ஏஐ (OpenAI)-இன் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன், ChatGPT-யின் (Large Language Model – LLM) உருவாக்கத்தில் ஆரம்பத்தில் தாங்கள் கண்டறிந்த சில அடிப்படை விதிமுறைகள் ஒரு மகத்தான திருப்புமுனையாக அமைந்ததாகக் கூறியுள்ளார். சாம் ஆல்ட்மேன் கூறியதுஓப்பன்ஏஐ-இல் முதலீடு செய்துள்ள முக்கிய நிறுவனங்களில் ஒன்றான அன்ட்ரீசன் ஹொரோவிட்ஸ் (a16z) உடன் நடந்த உரையாடலில், சாம் ஆல்ட்மேன் பின்வரும் முக்கியத் தகவல்களைத் தெரிவித்தார்: ‘பெரும் விஞ்ஞான அதிர்ஷ்டம்’ செயற்கை…

Read More

AI புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும்’ – காக்னிசன்ட் CEO-வின் நம்பிக்கை வார்த்தைகள்!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிவேக வருகையால் உலகம் முழுவதும் பல நிறுவனங்களில் வேலை இழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ஐடி ஊழியர்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வு நிலவுகிறது. இந்தச் சூழலில், உலகின் முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசன்ட் (Cognizant)-இன் தலைமைச் செயல் அதிகாரி ரவிக்குமார், AI தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். இது கல்லூரி மாணவர்களுக்கும், ஐடி ஊழியர்களுக்கும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. AI வேலையைப் பறிக்காது……

Read More

AI உதவியுடன் UPSC தேர்வில் வெற்றி! ஐஏஎஸ் அதிகாரியான இளைஞர்!

உத்தரபிரதேச மாநிலம் புலாந்த்சர் மாவட்டத்தில் உள்ள உத்தாரவலி என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் விபோர் பரத்வாஜ். இவர் நவீன ஜென்ரேட்டிவ் AI (Generative AI) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி யுபிஎஸ்சி (UPSC) சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று, தற்போது ஐஏஎஸ் அதிகாரியாகியுள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பிரிவில் முதுநிலைப் பட்டப்படிப்பை முடித்த விபோர், எந்தவொரு விலையுயர்ந்த பயிற்சி மையத்திற்கும் (Coaching Centre) செல்லாமல், AI கருவிகளின் உதவியுடன் தானே படித்து வெற்றி பெற்றுள்ளார். AI-ஐ பயன்படுத்திப் படித்த…

Read More

“பெங்களூரில் Anthropic அலுவலகம் — இந்திய AI துறைக்கு புதிய மைல்கல்!”

செயற்கை நுண்ணறிவில் (AI) உலகளாவிய தாக்கம் செலுத்தும் அமெரிக்க நிறுவனமான Anthropic, தனது முதல் இந்திய அலுவலகத்தை பெங்களூரில் அமைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. ChatGPTக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட Claude AIயின் பின்னணியில் இருக்கும் இதே நிறுவனம், இந்திய சந்தையில் தன் பாதையை விரிவாக்கும் முக்கிய முடிவை எடுத்துள்ளது. நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடை (Dario Amodei) இந்த வாரம் இந்தியாவுக்கு வரவிருக்கிறார். அவர் Infosys, TCS, மற்றும் IIT போன்ற…

Read More

புதுச்சேரி டு உலகம் – Open AI நிறுவனம் செய்த வரலாற்று ஒப்பந்தம்!

செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ, புதுச்சேரியைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் விஜய்ராஜியின் ஸ்டார்ட்அப் ஸ்டாட்சிக் நிறுவனத்தை சுமார் ரூ. 9,000 கோடி மதிப்பில் கையகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், விஜய்ராஜி ஓபன்ஏஐயின் பயன்பாடுகளுக்கான தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். விஜய்ராஜியின் பயணம்: புதுச்சேரியில் பிறந்த விஜய்ராஜி, பொறியியல் கல்வியைப் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பெற்றார். மைக்ரோசாஃப்ட் மற்றும் மெட்டா போன்ற முன்னணி நிறுவனங்களில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர். 2020 ஆம் ஆண்டு ஸ்டாட்சிக்…

Read More

AI  வளர்ச்சி – 5 ஆண்டுகளில் மனிதர்களின் நிலை!

தொழில்நுட்ப வளர்ச்சி புதிய வரம்புகளை தொட்டுக் கொண்டிருக்கும் இந்த காலத்தில், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) எதிர்கால உலகத்தை முழுமையாக மாற்றக்கூடிய சக்தியாக மாறியுள்ளது. இது தொடர்பாக  உலகப் புகழ் பெற்ற இந்திய வம்சாவளியிலான தொழில்நுட்ப முதலீட்டாளர் மற்றும் Sun Microsystems நிறுவன நிறுவனர் வினோத் கோஸ்லா ஒருவர் முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். “இன்னும் 5 ஆண்டுகளில், உலக வேலைவாய்ப்புகளில் 80% ஐ AI ஆக்கிரமித்துவிடும்” என்று அவர் தெரிவித்திருக்கிறார். இது தனிப்பட்ட நபர்கள்…

Read More