“பெங்களூரில் Anthropic அலுவலகம் — இந்திய AI துறைக்கு புதிய மைல்கல்!”

செயற்கை நுண்ணறிவில் (AI) உலகளாவிய தாக்கம் செலுத்தும் அமெரிக்க நிறுவனமான Anthropic, தனது முதல் இந்திய அலுவலகத்தை பெங்களூரில் அமைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. ChatGPTக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட Claude AIயின் பின்னணியில் இருக்கும் இதே நிறுவனம், இந்திய சந்தையில் தன் பாதையை விரிவாக்கும் முக்கிய முடிவை எடுத்துள்ளது. நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடை (Dario Amodei) இந்த வாரம் இந்தியாவுக்கு வரவிருக்கிறார். அவர் Infosys, TCS, மற்றும் IIT போன்ற…

Read More

செயற்கை நுண்ணறிவு தாக்கம் – 4,000 ஊழியர்களை நீக்கிய சேல்ஸ்ஃபோர்ஸ்!

உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான சேல்ஸ்ஃபோர்ஸ், தனது ஆதரவு பிரிவில் 9,000 பேரில் 4,000 ஊழியர்களை நீக்கியுள்ளது. இதனால் மொத்த பணியாளர் எண்ணிக்கை 5,000 ஆகக் குறைந்துள்ளது. இது செயற்கை நுண்ணறிவின் விரைவான பயன்பாடு பணியிடங்களில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் காட்டுகிறது.                                                                     ஏன் இத்தகைய முடிவு? நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் பெனியோஃப் கூறுகையில், “செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான உதவியாளர்கள் (AI Agents) வாடிக்கையாளர் கேள்விகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கத் தொடங்கியதால், மனித பணியாளர்களின் தேவைகள்…

Read More