இந்திய ஐடி துறையில் மாற்றங்கள்: ஆயிரக்கணக்கான பணிநீக்கங்களுக்குப் பின்னால் உள்ள கசப்பான உண்மைகள்!

  இந்தியாவின் அடையாளமாகத் திகழும் தகவல் தொழில்நுட்பத் துறை (IT) 2025-ஆம் ஆண்டில் ஒரு மிகப்பெரிய கட்டமைப்பு மாற்றத்தைச் சந்தித்துள்ளது. ஒரு காலத்தில் வேலை பாதுகாப்பிற்கு உத்தரவாதமாக இருந்த ஐடி துறை, இன்று நிச்சயமற்ற சூழலை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை அண்மைய பணிநீக்கங்கள் உணர்த்துகின்றன. 2024-ல் தொடங்கிய ஆட்குறைப்பு நடவடிக்கைகள் 2025-ல் உச்சத்தை எட்டியுள்ளன. ஏஐ வளர்ச்சி மற்றும் பொருளாதார மந்தநிலையின் தாக்கம்செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், பல வேலைகளைத் தொழில்நுட்பங்களே செய்யத் தொடங்கியுள்ளன….

Read More

AI-யால் கிடைத்த ஜாக்பாட்! மைக்ரோசாப்ட் CEO சத்யா நாதெல்லாவுக்கு ₹850 கோடி சம்பளம்!

பில் கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் பால்மர் ஆகியோருக்குப் பிறகு, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) பொறுப்பு வகித்து வருபவர் சத்யா நாதெல்லா. இவரது தலைமையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் மாபெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. சம்பள உயர்வு விவரம்:2023-24 நிதி ஆண்டு: சத்யா நாதெல்லாவுக்கு முந்தைய 2023-24 நிதியாண்டில் ₹694 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது. 2024-25 நிதி ஆண்டு: தற்போது, 2024-25 நிதியாண்டில் அவரது சம்பளம் கணிசமாகக் கூட்டப்பட்டு ₹850 கோடி…

Read More