பட்ஜெட் 2026: AI துறைக்கு மெகா பூஸ்ட்! சர்வதேச நிறுவனங்களை ஈர்க்க அதிரடித் திட்டங்கள்!

2026-ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (AI) எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான பட்ஜெட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. “டிஜிட்டல் இந்தியா 2.0” திட்டத்தின் ஒரு பகுதியாக, AI உள்கட்டமைப்பை மேம்படுத்த அரசு பல கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற உலகளாவிய டெக் ஜாம்பவான்களை ஈர்க்கும் வகையில் டேட்டா சென்டர்களுக்கு மெகா வரிச் சலுகைகள் மற்றும் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்குச் சுங்க வரி விலக்கு அளிக்கப்படலாம்…

Read More

2026-ல் வேலைவாய்ப்புகளுக்கு பெரும் ஆபத்து: ‘ஏஐ காட்ஃபாதர்’ ஜெஃப்ரி ஹிண்டன் எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் தந்தை என அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிண்டன் (Geoffrey Hinton), 2026-ம் ஆண்டு வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றம் குறித்து அதிர்ச்சிகரமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களின் மூளையைப் பயன்படுத்திச் செய்யும் வேலைகளைத் தின்று தீர்க்கும் என அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 2025-ம் ஆண்டு ஏஐ தொழில்நுட்பத்தில் ஒரு திருப்புமுனை ஆண்டாக இருந்த நிலையில், 2026-ல் இது இன்னும் தீவிரமடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐடி மற்றும் ஒயிட்…

Read More

இன்போசிஸின் மெகா ஆஃபர்: ஏஐ (AI) நிபுணர்களுக்கு ரூ.21 லட்சம் வரை ஆரம்ப சம்பளம்!

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் (Infosys), புதிய பட்டதாரிகளை ஈர்க்க அதிரடியான சம்பள உயர்வை அறிவித்துள்ளது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெற்ற பிரஷ்ஷர்களுக்கு ஆண்டுக்கு ரூ.21 லட்சம் வரை சம்பளம் வழங்க முன்வந்துள்ளது. இன்போசிஸ் நிறுவனம் தனது ஆஃப்-கேம்பஸ் நேர்காணல்கள் மூலம் தேர்வு செய்யப்படும் திறமையான பட்டதாரிகளுக்கு பல்வேறு நிலைகளில் ஊதியத் தொகுப்புகளை வழங்குகிறது. பல்வேறு நிலைகளுக்கான ஊதியத் தொகுப்புகள் மற்றும் தகுதிகள்இதில் ஸ்பெஷலிஸ்ட் புரோகிராமர்…

Read More

மனிதர்களுக்குப் பதில் AI-ஐப் பணிக்கு அமர்த்தியது தவறு! சேல்ஸ்ஃபோர்ஸ் (Salesforce) அதிகாரிகளின் பகீர் ஒப்புதல்!

உலகின் முன்னனி மென்பொருள் நிறுவனமான சேல்ஸ்ஃபோர்ஸ் (Salesforce), சமீபத்தில் மேற்கொண்ட அதிரடி மாற்றங்கள் தனக்கே தலைவலியாக மாறியுள்ளதாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. சுமார் 4,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டு, அவர்களுக்குப் பதிலாக செயற்கை நுண்ணறிவு (AI) ஏஜெண்டுகளைப் பணிக்கு அமர்த்திய முடிவு பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை. AI ஏஜெண்டுகளின் குழப்பமும் அதிகாரிகளின் வெளிப்படையான வருத்தமும்சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக ‘ஏஜெண்ட்ஃபோர்ஸ்’ (Agentforce) என்ற பெயரில் AI ஏஜெண்டுகளை உருவாக்கி வழங்கியது. ஆனால், இவை நிஜமான வணிகத் தேவைகளைப்…

Read More

AI புரட்சி: வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் – சுந்தர் பிச்சை எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் நாம் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ந்து வருகிறது. AI நுழையாத துறையே இல்லை என்ற அளவுக்கு அது தன் கிளைகளைப் பரப்பிவிட்டது. இந்தத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதர்களின் வேலையை எளிமையாக ஆக்கினாலும், அது லட்சக்கணக்கான ஊழியர்களின் வேலை வாய்ப்புகளையும் படிப்படியாகப் பறித்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் டெக் நிறுவனங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்; இதற்கு AI தொழில்நுட்பத்தின் வருகையே பெரும்பான்மையான…

Read More

“அது ஒரு மிகப் பெரிய ரகசியம்”… ChatGPT-யின் வெற்றிக்குக் காரணமான ‘விஞ்ஞான அதிர்ஷ்டம்’ குறித்து சாம் ஆல்ட்மேன் தகவல்!

உலகப் புகழ் பெற்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓப்பன்ஏஐ (OpenAI)-இன் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன், ChatGPT-யின் (Large Language Model – LLM) உருவாக்கத்தில் ஆரம்பத்தில் தாங்கள் கண்டறிந்த சில அடிப்படை விதிமுறைகள் ஒரு மகத்தான திருப்புமுனையாக அமைந்ததாகக் கூறியுள்ளார். சாம் ஆல்ட்மேன் கூறியதுஓப்பன்ஏஐ-இல் முதலீடு செய்துள்ள முக்கிய நிறுவனங்களில் ஒன்றான அன்ட்ரீசன் ஹொரோவிட்ஸ் (a16z) உடன் நடந்த உரையாடலில், சாம் ஆல்ட்மேன் பின்வரும் முக்கியத் தகவல்களைத் தெரிவித்தார்: ‘பெரும் விஞ்ஞான அதிர்ஷ்டம்’ செயற்கை…

Read More

AI புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும்’ – காக்னிசன்ட் CEO-வின் நம்பிக்கை வார்த்தைகள்!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிவேக வருகையால் உலகம் முழுவதும் பல நிறுவனங்களில் வேலை இழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ஐடி ஊழியர்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வு நிலவுகிறது. இந்தச் சூழலில், உலகின் முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசன்ட் (Cognizant)-இன் தலைமைச் செயல் அதிகாரி ரவிக்குமார், AI தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். இது கல்லூரி மாணவர்களுக்கும், ஐடி ஊழியர்களுக்கும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. AI வேலையைப் பறிக்காது……

Read More

கூகுள் மேப்ஸில் 10 புதிய அம்சங்கள் அறிமுகம்!

அமெரிக்காவிற்கு வெளியே, இந்தியாவுக்காக  பிரத்யேகமாக கூகுள் மேப்ஸில் (Google Maps) 10 புதிய அம்சங்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த மேம்படுத்தல்கள் பயனர்களின் பயணத்தை எளிதாக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. முக்கிய அம்சங்கள் மற்றும் மேம்பாடுகள்: 1. ஜெமினி AI ஒருங்கிணைப்புடன் வழிகாட்டுதல் (Gemini AI Integration) குரல் வழிக் கட்டுப்பாடு: கூகுள் மேப்ஸில் உள்ள புதிய அம்சங்கள், ஜெமினி AI  உடன் இணைக்கப்பட்டுள்ளதால், பயனர்கள் இனி தங்கள் மொபைல் திரையைத்…

Read More

ஏஐ தரவு மையங்களும் தண்ணீர் பிரச்சினையும்!

உலகளவில் டிஜிட்டல் தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் (AI) அபரிமிதமாக வளர்ந்து வரும் நிலையில், அதற்கு முதுகெலும்பாகச் செயல்படும் தரவு மையங்கள் (Data Centers) மிகப்பெரிய சுற்றுச்சூழல் சவாலை, குறிப்பாகத் தண்ணீர் பற்றாக்குறையை, ஏற்படுத்தி வருகின்றன. இந்தக் காலக்கட்டத்தில் இந்தியா இந்தச் சவாலை எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பது குறித்த விரிவான அலசல் இது. தரவு மையங்களின் அவசியம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட்ஃபோன்கள், சமூக ஊடகங்கள், ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் ஏஐ செயலிகள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பச்…

Read More

AI-யால் கிடைத்த ஜாக்பாட்! மைக்ரோசாப்ட் CEO சத்யா நாதெல்லாவுக்கு ₹850 கோடி சம்பளம்!

பில் கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் பால்மர் ஆகியோருக்குப் பிறகு, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) பொறுப்பு வகித்து வருபவர் சத்யா நாதெல்லா. இவரது தலைமையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் மாபெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. சம்பள உயர்வு விவரம்:2023-24 நிதி ஆண்டு: சத்யா நாதெல்லாவுக்கு முந்தைய 2023-24 நிதியாண்டில் ₹694 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது. 2024-25 நிதி ஆண்டு: தற்போது, 2024-25 நிதியாண்டில் அவரது சம்பளம் கணிசமாகக் கூட்டப்பட்டு ₹850 கோடி…

Read More

AI உதவியுடன் UPSC தேர்வில் வெற்றி! ஐஏஎஸ் அதிகாரியான இளைஞர்!

உத்தரபிரதேச மாநிலம் புலாந்த்சர் மாவட்டத்தில் உள்ள உத்தாரவலி என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் விபோர் பரத்வாஜ். இவர் நவீன ஜென்ரேட்டிவ் AI (Generative AI) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி யுபிஎஸ்சி (UPSC) சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று, தற்போது ஐஏஎஸ் அதிகாரியாகியுள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பிரிவில் முதுநிலைப் பட்டப்படிப்பை முடித்த விபோர், எந்தவொரு விலையுயர்ந்த பயிற்சி மையத்திற்கும் (Coaching Centre) செல்லாமல், AI கருவிகளின் உதவியுடன் தானே படித்து வெற்றி பெற்றுள்ளார். AI-ஐ பயன்படுத்திப் படித்த…

Read More

ஜியோவின் இலவச ஏஐ பயிற்சி!

இந்தியாவின் தொழில்நுட்ப கல்வித் துறையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் வகையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அனைத்து மாணவர்களுக்கும் இலவச ஏஐ (Artificial Intelligence) பயிற்சி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த முயற்சி, மாணவர்கள் மற்றும் இளம் தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு செயற்கை நுண்ணறிவு உலகை எளிதாகப் புரிந்துகொள்ள உதவும் முக்கிய வாய்ப்பாக கருதப்படுகிறது. இந்த திட்டம் ஜியோ இன்ஸ்டிடியூட்டின் வழிகாட்டுதலுடன் செயல்படும். அதில் ஜியோ-பிசி  எனப்படும் குறைந்த விலை கணினிகள் மற்றும் இணைய இணைப்பின் மூலம், மாணவர்கள் தங்களது…

Read More

“பெங்களூரில் Anthropic அலுவலகம் — இந்திய AI துறைக்கு புதிய மைல்கல்!”

செயற்கை நுண்ணறிவில் (AI) உலகளாவிய தாக்கம் செலுத்தும் அமெரிக்க நிறுவனமான Anthropic, தனது முதல் இந்திய அலுவலகத்தை பெங்களூரில் அமைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. ChatGPTக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட Claude AIயின் பின்னணியில் இருக்கும் இதே நிறுவனம், இந்திய சந்தையில் தன் பாதையை விரிவாக்கும் முக்கிய முடிவை எடுத்துள்ளது. நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடை (Dario Amodei) இந்த வாரம் இந்தியாவுக்கு வரவிருக்கிறார். அவர் Infosys, TCS, மற்றும் IIT போன்ற…

Read More

புதுச்சேரி டு உலகம் – Open AI நிறுவனம் செய்த வரலாற்று ஒப்பந்தம்!

செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ, புதுச்சேரியைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் விஜய்ராஜியின் ஸ்டார்ட்அப் ஸ்டாட்சிக் நிறுவனத்தை சுமார் ரூ. 9,000 கோடி மதிப்பில் கையகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், விஜய்ராஜி ஓபன்ஏஐயின் பயன்பாடுகளுக்கான தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். விஜய்ராஜியின் பயணம்: புதுச்சேரியில் பிறந்த விஜய்ராஜி, பொறியியல் கல்வியைப் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பெற்றார். மைக்ரோசாஃப்ட் மற்றும் மெட்டா போன்ற முன்னணி நிறுவனங்களில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர். 2020 ஆம் ஆண்டு ஸ்டாட்சிக்…

Read More

செயற்கை நுண்ணறிவு தாக்கம் – 4,000 ஊழியர்களை நீக்கிய சேல்ஸ்ஃபோர்ஸ்!

உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான சேல்ஸ்ஃபோர்ஸ், தனது ஆதரவு பிரிவில் 9,000 பேரில் 4,000 ஊழியர்களை நீக்கியுள்ளது. இதனால் மொத்த பணியாளர் எண்ணிக்கை 5,000 ஆகக் குறைந்துள்ளது. இது செயற்கை நுண்ணறிவின் விரைவான பயன்பாடு பணியிடங்களில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் காட்டுகிறது.                                                                     ஏன் இத்தகைய முடிவு? நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் பெனியோஃப் கூறுகையில், “செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான உதவியாளர்கள் (AI Agents) வாடிக்கையாளர் கேள்விகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கத் தொடங்கியதால், மனித பணியாளர்களின் தேவைகள்…

Read More

AI  வளர்ச்சி – 5 ஆண்டுகளில் மனிதர்களின் நிலை!

தொழில்நுட்ப வளர்ச்சி புதிய வரம்புகளை தொட்டுக் கொண்டிருக்கும் இந்த காலத்தில், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) எதிர்கால உலகத்தை முழுமையாக மாற்றக்கூடிய சக்தியாக மாறியுள்ளது. இது தொடர்பாக  உலகப் புகழ் பெற்ற இந்திய வம்சாவளியிலான தொழில்நுட்ப முதலீட்டாளர் மற்றும் Sun Microsystems நிறுவன நிறுவனர் வினோத் கோஸ்லா ஒருவர் முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். “இன்னும் 5 ஆண்டுகளில், உலக வேலைவாய்ப்புகளில் 80% ஐ AI ஆக்கிரமித்துவிடும்” என்று அவர் தெரிவித்திருக்கிறார். இது தனிப்பட்ட நபர்கள்…

Read More