அரிய ரூபாய் நோட்டுகளுக்கு லட்சங்களில் விலை: உங்கள் வீட்டில் இருக்கும் பழைய நோட்டை செக் பண்ணுங்க!

உங்கள் வீட்டில் உள்ள பழைய ரூபாய் நோட்டுகள் அல்லது நாணயங்கள் மூலம் ஒரே இரவில் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. தற்போது ஆன்லைன் ஏலச் சந்தையில், குறிப்பிட்ட சில எண்கள் மற்றும் அம்சங்கள் கொண்ட பழைய நோட்டுகளுக்கு அதிக விலை பேசப்படுகிறது. எனவே, உங்களிடம் இருக்கும் பழைய ரூபாய் தாள்கள் அலமாரியில் இருக்கும் பொக்கிஷமாக இருக்கலாம். உங்களிடம் உள்ள பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை விற்பதன் மூலம் பலர் ஏற்கனவே லட்சங்களில் வருமானம் ஈட்டியுள்ளனர். சிறப்பு…

Read More

AI புரட்சி: வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் – சுந்தர் பிச்சை எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் நாம் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ந்து வருகிறது. AI நுழையாத துறையே இல்லை என்ற அளவுக்கு அது தன் கிளைகளைப் பரப்பிவிட்டது. இந்தத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதர்களின் வேலையை எளிமையாக ஆக்கினாலும், அது லட்சக்கணக்கான ஊழியர்களின் வேலை வாய்ப்புகளையும் படிப்படியாகப் பறித்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் டெக் நிறுவனங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்; இதற்கு AI தொழில்நுட்பத்தின் வருகையே பெரும்பான்மையான…

Read More

NMMS தேர்வு: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ₹48,000 உதவித்தொகை அறிவிப்பு!

NMMS எனப்படும் NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP SCHEME EXAMINATION (தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்ட தேர்வு) மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ₹1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வாகும் மாணவர்களுக்கு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை, மொத்தம் 4 ஆண்டுகளுக்கு, ₹48,000 உதவித்தொகை கிடைக்கும். இந்தத் தேர்வின் மூலம் தமிழ்நாட்டிலிருந்து சுமார் 6,695…

Read More

ஓசூர் விமான நிலையம்: 12 கிராமங்களில் இருந்து 2,900 ஏக்கர் நிலம் கையகப்படுத்தத் திட்டம்!

தமிழ்நாடு அரசு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விமான நிலையம் அமைப்பதில் மிகத் தீவிரமாக உள்ளது. தொழில் ரீதியாகவும், உற்பத்தி ரீதியாகவும் வேகமாக வளரும் நகரமான ஓசூரில், பெங்களூருவுக்கு அருகாமையில் இருப்பதால், டாடா, ஓலா, டிவிஎஸ் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஆலைகளை அமைத்துள்ளன. இந்த வளர்ச்சிக்கு மேலும் உந்துதல் அளிக்கும் வகையில் விமான நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் விவரங்கள் மற்றும் கிராமங்கள்ஓசூர் – பேரிகை – பாகலூர் – சூளகிரி பகுதிகள் இணையக்கூடிய…

Read More

ரயில்களில் அநியாய விலைக்கு விற்கப்படும் உணவுப் பொருட்கள்..!! கடிவாளம் போட்ட IRCTC..!! புதிய விதிமுறைகள் அமல்!

இந்திய ரயில்வேயில் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்யும் நிலையில், ரயில்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு விற்பனையாளர்கள் அதிக விலை வசூலிப்பதாகப் பயணிகள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இந்தப் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஐஆர்சிடிசி ஒரு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளதுடன், விற்பனையாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. புதிய கட்டுப்பாடுகளின் முக்கிய அம்சங்கள்முதற்கட்டமாக, வந்தே பாரத் (Vande Bharat), சதாப்தி (Shatabdi), ராஜ்தானி (Rajdhani) போன்ற பிரீமியம் ரயில்களில் உணவு விற்பனை செய்யும் நபர்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள்…

Read More

பெண்களுக்காகவே தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! ₹4 லட்சம் வரை பிணையம் தேவையில்லை – அடாவடி வசூலைத் தடுக்க புதிய சட்டம்!

தமிழ்நாட்டில் சுயதொழில் புரிவோர், சிறு வணிகர்கள் மற்றும் சாமானிய மக்கள் கடன் பெறுவதை எளிதாக்கவும், கடன் வழங்கும் நிறுவனங்களின் அத்துமீறல்களைத் தடுக்கவும் தமிழ்நாடு அரசு ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. சட்டத்தின் முக்கிய மாற்றங்கள்கடன் வழங்குபவர்களின் அடாவடி வசூல், அதிக வட்டிச் சுரண்டல் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்துவதைத் தடுக்கும் நோக்குடன் “தமிழ்நாடு கடன் வழங்கும் நிறுவன விதிகள் 2025” என்ற பெயரில் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடன் பிணைய (அடமானம்) நீக்கம்: சாதாரண கடன்கள்…

Read More

தமிழக மக்களுக்கு டபுள் ஜாக்பாட்.. பொங்கல் பரிசுத்தொகை ரூ.5,000? பெண்களுக்கு முன்கூட்டியே ரூ.1,000..!

தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு, வரவிருக்கும் தை மாதம் இரட்டிப்பு மகிழ்ச்சி நிறைந்த மாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடுபட்டவர்களுக்கான மகளிர் உரிமைத் தொகை மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கூடிய ரொக்கப் பணம் கிடைக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். கடந்த பொங்கல் பண்டிகையின்போது ரொக்கப் பணம் வழங்கப்படாதது கடும் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு இந்த முறை ரொக்கம் வழங்க திமுக அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்…

Read More

இந்தியாவுக்கு ‘நோ’! தொழில்நுட்பப் பரிமாற்றத்தைத் தடுத்து நிறுத்தும் சீனா!

உலகின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக அளவில் தொடர்ந்து நிலவும் எதிர்ப்புணர்வு, தற்போது இந்திய எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் அப்ளையன்ஸ் (Appliances) துறையை கடுமையாகப் பாதித்துள்ளது. இந்திய நிறுவனங்கள் சீன நிறுவனங்களுடன் இணைந்து செய்யவிருந்த பல கூட்டணி மற்றும் கையகப்படுத்தும் திட்டங்கள் சீன அரசின் அனுமதி கிடைக்காததால் தேக்கமடைந்துள்ளன. முக்கியக் காரணம்: சீன அரசின் கொள்கை மாற்றம்இந்திய நிறுவனங்களின் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம், தொழில்நுட்பப் பரிமாற்றம் (Technology Transfer) தொடர்பான சீன…

Read More

8-வது ஊதியக் குழு: இந்திய கடற்படை கேப்டன் சம்பளம் எவ்வளவு உயரும்? அவசியம் படிங்க.!!

இந்தியப் பாதுகாப்பின் முக்கியமான தூணாகக் கருதப்படும் இந்திய கடற்படையில் கேப்டன் (Captain) பதவி மிகவும் மதிப்புமிக்க மற்றும் பொறுப்புள்ள ஒன்றாகும். இது இந்திய ராணுவத்தில் கர்னல் பதவிக்கும், விமானப்படையில் குரூப் கேப்டன் பதவிக்கும் இணையானது.தற்போது அவர்களுக்கான சம்பளம், ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைக்கேற்ப வழங்கப்பட்டு வருகிறது.கேப்டன்கள் பே பேண்ட் 4 .ன் கீழ் ஊதியம் பெறுகின்றனர்.இவர்களின் அடிப்படை சம்பளம்: தோராயமாக ₹87,000 (₹37,400 முதல் ₹67,000 வரையிலான சம்பளம் + ₹8,700 தர ஊதியம்) ஆகும்.வீட்டு வாடகைப்படி…

Read More