இந்தியாவின் முதல் புல்லட் ரயில்: 2027 சுதந்திர தினத்தில் வெளியீடு! அஷ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு!

இந்தியாவின் போக்குவரத்து வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் புல்லட் ரயில் சேவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார். நாட்டின் முதல் புல்லட் ரயில் 2027 ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்) அன்று தனது சேவையைத் தொடங்க உள்ளது. மும்பை – அகமதாபாத் இடையே 508 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த அதிவேக ரயில் பாதை, அகமதாபாத், வடோதரா, சூரத், வாபி, தானே மற்றும் மும்பை ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கும்….

Read More