இனி வாட்ஸ்அப்பிலேயே இலவச சட்ட ஆலோசனை! மத்திய அரசின் ‘நியாய சேது’ சேவை அறிமுகம்!

மக்களுக்கு அடிப்படை சட்ட உதவிகளை எளிதாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில், இந்திய சட்ட மற்றும் நீதி அமைச்சகம் ‘நியாய சேது’ (Nyaya Setu) என்ற புதிய சேவையை வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரே ஒரு மெசேஜில் அனைத்து சட்ட ஆலோசனைகளும்இந்த AI தொழில்நுட்பம் கொண்ட சாட்போட் (Chatbot) மூலம் பொதுமக்கள் சிவில் மற்றும் குற்றவியல் சட்டம், நிலத் தகராறுகள், திருமணச் சிக்கல்கள், குடும்ப வன்முறை மற்றும் வணிகம் சார்ந்த சட்ட விளக்கங்களை இலவசமாகப் பெறலாம். சட்ட…

Read More

EPS-95 ஓய்வூதியம் ₹7,500 ஆக உயர வாய்ப்பில்லை! – நிதி வரம்புகளைச் சுட்டிக்காட்டி மத்திய அரசு விளக்கம்

இந்தியாவில் உள்ள 80 லட்சத்திற்கும் மேற்பட்ட EPS-95 ஓய்வூதியதாரர்களின் கோரிக்கையானது, குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை ₹1,000-ல் இருந்து ₹7,500 ஆக உயர்த்த வேண்டும் என்பதாகும். இந்தக் கோரிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மத்திய அரசு, ஓய்வூதிய உயர்வுக்கான உடனடித் திட்டம் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அரசு அளித்த முக்கிய விளக்கங்கள்தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ஷோபா கரந்த்லஜே மக்களவையில் இதுகுறித்து பதிலளித்தார். அவர், ஓய்வூதியத்தை உயர்த்துவதில் உள்ள சவால்களுக்கு முக்கியக்…

Read More

சைபர் பாதுகாப்புக்கு மத்திய அரசின் அதிரடி உத்தரவு: அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களிலும் ‘சஞ்சார் சாத்தி’ செயலி கட்டாயம்! டெலிட் செய்ய முடியாது!

இந்தியாவில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில், மத்திய அரசு ஒரு முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன்மூலம், நாட்டில் விற்கப்படும் அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களிலும் குறிப்பிட்ட ஒரு பாதுகாப்புச் செயலி கட்டாயம் நிறுவப்பட வேண்டும் என மொபைல் போன் விற்பனை நிறுவனங்களுக்குத் தொலைதொடர்புத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவு விவரங்கள்:செயலியின் பெயர்: மத்திய அரசின் சைபர் பாதுகாப்பு செயலியான ‘சஞ்சார் சாத்தி’ (Sanchar Saathi). இந்தியாவில் புதிதாக விற்பனை செய்யப்படும் அனைத்து ஸ்மார்ட்…

Read More

8-வது சம்பள கமிஷன்: அகவிலைப்படியை அடிப்படைச் சம்பளத்துடன் இணைக்கும் திட்டம் இல்லை – மத்திய அரசு விளக்கம்!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, தற்போது நடைமுறையில் உள்ள சம்பள உயர்வு முறை மாற்றப்படுமா அல்லது அகவிலைப்படி அடிப்படைச் சம்பளத்துடன் இணைக்கப்படுமா என்பது குறித்த குழப்பங்களுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஊழியர்களின் கோரிக்கைமத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் சம்பளம் உயர்த்தப்படுகிறது. இடையில், பணவீக்கத்தின் அடிப்படையில் ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி (Dearness Allowance – DA) வழங்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்களின் அடிப்படைச் சம்பளத்தில்…

Read More

₹7,280 கோடியில் மத்திய அரசின் மெகா திட்டம்!

இந்தியாவில் மின்னணு சாதனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்குத் தேவைப்படும் அரிய வகை நிரந்தர காந்தங்கள் (Rare Earth Permanent Magnets – REPM) பெரும்பாலும் சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. உலகளவில் இந்த உற்பத்தியில் சீனாதான் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் சீனா இந்த அரிய வகைக் காந்தங்கள் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதித்ததால், இந்தியாவில் உள்ள வாகன உற்பத்தி நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன. இதற்கு மாற்று வழியை உருவாக்க…

Read More