சைபர் பாதுகாப்புக்கு மத்திய அரசின் அதிரடி உத்தரவு: அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களிலும் ‘சஞ்சார் சாத்தி’ செயலி கட்டாயம்! டெலிட் செய்ய முடியாது!

இந்தியாவில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில், மத்திய அரசு ஒரு முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன்மூலம், நாட்டில் விற்கப்படும் அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களிலும் குறிப்பிட்ட ஒரு பாதுகாப்புச் செயலி கட்டாயம் நிறுவப்பட வேண்டும் என மொபைல் போன் விற்பனை நிறுவனங்களுக்குத் தொலைதொடர்புத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவு விவரங்கள்:செயலியின் பெயர்: மத்திய அரசின் சைபர் பாதுகாப்பு செயலியான ‘சஞ்சார் சாத்தி’ (Sanchar Saathi). இந்தியாவில் புதிதாக விற்பனை செய்யப்படும் அனைத்து ஸ்மார்ட்…

Read More

8-வது சம்பள கமிஷன்: அகவிலைப்படியை அடிப்படைச் சம்பளத்துடன் இணைக்கும் திட்டம் இல்லை – மத்திய அரசு விளக்கம்!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, தற்போது நடைமுறையில் உள்ள சம்பள உயர்வு முறை மாற்றப்படுமா அல்லது அகவிலைப்படி அடிப்படைச் சம்பளத்துடன் இணைக்கப்படுமா என்பது குறித்த குழப்பங்களுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஊழியர்களின் கோரிக்கைமத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் சம்பளம் உயர்த்தப்படுகிறது. இடையில், பணவீக்கத்தின் அடிப்படையில் ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி (Dearness Allowance – DA) வழங்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்களின் அடிப்படைச் சம்பளத்தில்…

Read More

₹7,280 கோடியில் மத்திய அரசின் மெகா திட்டம்!

இந்தியாவில் மின்னணு சாதனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்குத் தேவைப்படும் அரிய வகை நிரந்தர காந்தங்கள் (Rare Earth Permanent Magnets – REPM) பெரும்பாலும் சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. உலகளவில் இந்த உற்பத்தியில் சீனாதான் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் சீனா இந்த அரிய வகைக் காந்தங்கள் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதித்ததால், இந்தியாவில் உள்ள வாகன உற்பத்தி நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன. இதற்கு மாற்று வழியை உருவாக்க…

Read More