பொங்கல் பரிசு ரூ.3,000: எந்த ரேஷன் கார்டுக்கு பணம் கிடைக்கும்? யாருக்குக் கிடைக்காது?

2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு அதிரடியாக ரூ.3,000 ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது. ஆனால், அனைத்து ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் இந்தத் தொகை கிடைக்காது என அரசு தெளிவுபடுத்தியுள்ளது. பரிசுத் தொகை பெறத் தகுதியான குடும்ப அட்டைகள்அரசு அறிவிப்பின்படி, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே இந்த ரூ.3,000 மற்றும் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். குறிப்பாக PHH (முன்னுரிமை குடும்ப அட்டை), PHH-AAY (அந்தியோதயா அன்ன யோஜனா அட்டை), NPHH…

Read More