13,000 பேரை பணிநீக்கம் செய்த Verizon: “உழைப்பை யாரும் எடுத்துவிட முடியாது” – முன்னாள் CEO எழுதிய உருக்கமான கடிதம்!

உலகளாவிய தொலைத்தொடர்பு நிறுவனமான வரிசோன் (Verizon) தனது வரலாற்றிலேயே மிக அதிகமான பணிநீக்கம் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இதில் சுமார் 13,000-க்கும் அதிகமான ஊழியர்கள் (மொத்த ஊழியர்களில் 13%) வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இந்த துயரச் சூழலுக்கு மத்தியில், இந்நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரியான தாமி எர்வின் (Tami Erwin), லிங்க்ட்இன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வமான கடிதத்தால் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளனர்.ஊழியர்களின் வலியைப் புரிந்துகொண்ட தலைவர்தாமி எர்வின் பற்றி: இவர் வரிசோன் நிறுவனத்தில் 35 ஆண்டுகள் பணியாற்றி,…

Read More

எல்.ஐ.சி.யின் அதிரடி முதலீடு: அதானி குழுமத்தின் ஏ.சி.சி. நிறுவனத்தில் 10.50% மேல் பங்கு உயர்வு! என்.பி.சி.சி-யிலும் முதலீடு அதிகரிப்பு!

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. (LIC – Life Insurance Corporation of India), அதானி குழுமத்தின் நிறுவனம் உட்பட, இரண்டு முக்கிய நிறுவனங்களில் தனது முதலீட்டை அதிகரித்துள்ளது. அதானி குழுமத்தின் ஏ.சி.சி. லிமிடெட் (ACC Limited)எல்.ஐ.சி., அதானி குழுமத்தின் சிமென்ட் நிறுவனமான ஏ.சி.சி. லிமிடெட்-இல் தனது பங்குகளை 10% க்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது. கூடுதல் பங்குகள்: எல்.ஐ.சி. சந்தை வழியாக 2.014% கூடுதல் பங்குகளை (37,82,029 பங்குகள்) வாங்கியுள்ளது. மொத்தப் பங்கு: இந்த…

Read More

HP நிறுவனத்திலும் பணிநீக்கம்! AI கணினி உற்பத்தியை அதிகரிக்க 10% உலகளாவிய ஊழியர்களை நீக்கத் திட்டம்!

கூகுள், அமேசான், ஆப்பிள் உள்ளிட்ட முன்னணி டெக் நிறுவனங்களைத் தொடர்ந்து, கணினி மற்றும் பிரிண்டர் தயாரிப்பு நிறுவனமான ஹெச்பி (HP) நிறுவனமும் ஊழியர்கள் பணிநீக்கத்தை அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதால், நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளைச் சீரமைக்க இதைக் காரணமாகக் கூறி பணிநீக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பணிநீக்க விவரங்கள் பணிநீக்க அளவு: ஹெச்பி நிறுவனம் தங்கள் உலகளாவிய ஊழியர்களில் சுமார் 10% பேரை வேலையில் இருந்து நீக்கப்போவதாக அறிவித்துள்ளது. எண்ணிக்கை: இதன்…

Read More

இன்ஃபோசிஸ் போனஸ் அறிவிப்பு: 83% வரை போனஸ் வழங்கப்பட்டும் ஊழியர்கள் அதிருப்தி! ஏன்?

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் (Infosys), செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டுக்கான (நிதி ஆண்டு 2025-26 ஜூலை முதல் செப்டம்பர் வரை ) போனஸ் தொகையை தனது ஊழியர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போனஸ் விவரங்கள்: சராசரி போனஸ்: இன்ஃபோசிஸ் நிறுவனம் சராசரியாக 75% போனஸ் வழங்கியுள்ளது.அதிகபட்ச போனஸ்: ஊழியர்களின் செயல்பாட்டைப் பொறுத்து, சிலருக்கு 83% வரையிலும் போனஸ் தொகை கிடைத்துள்ளது.போனஸ் விகிதம்: தகுதியுள்ள அனைத்துப் பிரிவுகளிலும் போனஸ் விகிதம் 70.5% முதல் 83%…

Read More

வேலூர் டைடல் பார்க்கை திறந்து 24 மணிநேரத்தில் மொத்தமாக குத்தகைக்கு எடுத்த AGS நிறுவனம்!

தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையை ஒரு சில நகரங்களுக்குள் மட்டும் சுருக்காமல் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசு பல்வேறு இடங்களில் டைடல் பூங்காக்கள் மற்றும் மினி டைடல் பூங்காக்களை அமைத்து வருகிறது. வேலூர் மினி டைடல் பூங்கா விவரங்கள் அமைவிடம்: வேலூர் மாவட்டத்தின் அப்துல்லாபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே 4.98 ஏக்கர் பரப்பளவில் இந்த மினி டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது. செலவு மற்றும் பரப்பு: மொத்தம் ₹32 கோடி செலவில் தரை மற்றும்…

Read More

போர்ட்டர் (Porter) நிறுவனத்தில் நூற்றுக்கணக்கானோர் பணி நீக்கம்! செலவுக் குறைப்புக்காக 300-க்கும் மேற்பட்ட ஊழியர்களை நீக்கியது!

பெங்களூருவைச் சேர்ந்த முன்னணி லாஜிஸ்டிக்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான போர்ட்டர் (Porter), அதன் செலவுகளைக் குறைக்கும் முயற்சியாகவும், நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியைத் திட்டமிடுவதற்காகவும் சுமார் 300 முதல் 350 ஊழியர்களை ஒரே நேரத்தில் பணிநீக்கம் செய்துள்ளது. இந்த நடவடிக்கை நிறுவனத்தை மேலும் திறமையாகவும், நிதி ரீதியாக வலுவாகவும் மாற்றும் சீரமைப்பு உத்தியின் ஒரு பகுதியாக இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் சரியான எண்ணிக்கையை போர்ட்டர் நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. நிறுவனத்தின் அறிக்கை இதுகுறித்து போர்ட்டர்…

Read More

பாரத் பே நிறுவனத்தின் புதிய தலைமை மனிதவள அதிகாரியாக (CHRO) ஹர்ஷிதா கன்னா நியமனம்!

இந்தியாவின் முன்னணி ஃபின்டெக் (FinTech) நிறுவனங்களில் ஒன்றான பாரத் பே (BharatPe) நிறுவனத்தின் புதிய தலைமை மனிதவள அதிகாரியாக (CHRO) ஹர்ஷிதா கன்னா நியமிக்கப்பட்டுள்ளார். மனிதவள மேம்பாட்டுத்துறையில் 18 ஆண்டுகளுக்கும் அனுபவம் பெற்ற இவர் இதற்கு முன் ஹோம் கிரெடிட் இந்தியா (Home Credit India),அல்காடெல் லூசென்ட் (Alcatel Lucent),சி.எஸ்.சி (CSC),ஹெவிட் (Hewitt)போன்ற நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து பாரத் பே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) நலின் நெகி கூறுகையில், “உயர் செயல்திறன் கலாச்சாரத்தை…

Read More

Indian Oil – புதிய மார்க்கெட்டிங் இயக்குநர் சௌமித்ரா பி. ஸ்ரீவஸ்தவா!

இந்தியாவின் முன்னணி எரிபொருள் மற்றும் பெட்ரோலிய நிறுவனம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (Indian Oil Corporation Ltd)-இல், சௌமித்ரா பி. ஸ்ரீவஸ்தவா புதிய மார்க்கெட்டிங் இயக்குநராக (Director – Marketing)*பொறுப்பேற்றுள்ளார். அவர், நிறுவனத்தின் வணிக வளர்ச்சிக்கும், வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட அணுகுமுறைக்கும் புதிய திசையை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழில் அனுபவத்தின் வலிமை: சௌமித்ரா பி. ஸ்ரீவஸ்தவா, இந்தியன் ஆயிலில் மூன்று தசாப்தங்களாக பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியவர். அவர் தனது தொழில்வாழ்க்கையை LPG வணிகத் துறையில்…

Read More