BytePe: மாதாந்திர சந்தா மூலம் ஸ்மார்ட்போன் பயன்பாட்டிற்கு புதிய வழி

இந்தியாவில் தொழில்நுட்பத் துறையில் புதுமை முயற்சியாக BytePe நிறுவனம், பயனாளர்களுக்கு பெரிய தொகை செலவில்லாமல் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தும் புதிய வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் ஒரு குறைந்த தொகையைச் செலுத்தி, iPhone 17 உள்ளிட்ட உயர்தர ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்த முடியும். 12 மாதங்கள் கடந்த பிறகு, அவர்கள் தங்களது சாதனத்தை மாற்றிக் கொள்ளலாம் அல்லது அதே சந்தா திட்டத்தைத் தொடரலாம். இந்த சேவையின் சிறப்பம்சமாக, பயன்பாட்டின்போது ஏற்படும் சாதன சேதங்களுக்கு காப்பீடு வசதி…

Read More

மஹிந்திராவின் ஆதரவால் பேசுபொருளான “அரட்டை”

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப்புக்கு மாற்றாக, இந்திய தொழில்நுட்ப நிறுவனம் Zoho உருவாக்கிய “அரட்டை (Arattai)” செயலி தற்போது மீண்டும் இந்தியா முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. சமீபத்தில் மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, தனது சமூக வலைத்தளத்தில் “இன்று நான் ‘அரட்டை’ செயலியை பெருமையுடன் பதிவிறக்கம் செய்தேன்” என கூறியதும், இந்திய தொழில்நுட்ப உலகம் முழுவதும் பெரும் கவனம் ஈர்த்தது. இதற்கு பதிலளித்த Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, “அந்தப் பதிவு வந்தபோது நாங்கள் தென்காசி அலுவலகத்தில் செயலி…

Read More

இந்தியாவிற்கு தனிப்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பம் அவசியம்!

இந்தியா தகவல் தொழில்நுட்பத்தில் உலக முன்னணியில் இருந்தாலும், பெரும்பாலான சேவைகள் அமெரிக்க மென்பொருள் மற்றும் கிளவுட் தளங்களின் மீது சார்ந்திருக்கின்றன. உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி நிறுவனம் (GTRI) எச்சரிக்கையில் கூறியுள்ளபடி, இந்த சார்பு பொருளாதாரம், பாதுகாப்பு, தனியுரிமை என பல துறைகளில் ஆபத்தை ஏற்படுத்தும். அரசு, தனியார் துறைகள், வங்கி, பாதுகாப்பு அமைப்புகள் என பெரும்பாலான துறைகள் அமெரிக்க நிறுவனங்களின் கிளவுட் மற்றும் மென்பொருள் சேவைகளைப் பயன்படுத்துகின்றன. சேவைகள் திடீரென நிறுத்தப்பட்டாலோ அல்லது அரசியல் காரணங்களால் கட்டுப்பாடுகள்…

Read More

ஸ்விகி, ஸோமேட்டோ – இனி கூடுதல் செலவு!

ஜிஎஸ்டி கவுன்சில் சமீபத்தில் எடுத்த தீர்மானத்தின் படி, உணவு டெலிவரி சேவைகளின் டெலிவரி கட்டணத்திற்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளது. இதனால், உங்கள் ஒவ்வொரு ஆர்டருக்கும் சுமார் ₹2 முதல் ₹2.6 வரை கூடுதல் செலவு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.அதிகமாக ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.                                                                                   நிறுவனங்களின் சுமை: இந்த புதிய வரி விதிப்பின் காரணமாக ஸ்விகி மற்றும் ஸோமேட்டோ போன்ற தளங்களுக்கு வருடாந்திர அளவில் ₹180–200 கோடி வரி சுமை ஏற்படும். இந்தச்…

Read More

புதுச்சேரி டு உலகம் – Open AI நிறுவனம் செய்த வரலாற்று ஒப்பந்தம்!

செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ, புதுச்சேரியைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் விஜய்ராஜியின் ஸ்டார்ட்அப் ஸ்டாட்சிக் நிறுவனத்தை சுமார் ரூ. 9,000 கோடி மதிப்பில் கையகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், விஜய்ராஜி ஓபன்ஏஐயின் பயன்பாடுகளுக்கான தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். விஜய்ராஜியின் பயணம்: புதுச்சேரியில் பிறந்த விஜய்ராஜி, பொறியியல் கல்வியைப் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பெற்றார். மைக்ரோசாஃப்ட் மற்றும் மெட்டா போன்ற முன்னணி நிறுவனங்களில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர். 2020 ஆம் ஆண்டு ஸ்டாட்சிக்…

Read More

மத்திய அரசின் PM-VBRY :  வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு புதிய ஊக்கம்!

இந்திய மத்திய அரசு, PM-VBRY (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) திட்டத்தை ஆகஸ்ட் 1, 2025 அன்று தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு மொத்தம் ₹99,446 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளில் 3.5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக உற்பத்தித் துறைக்கு கூடுதல் ஆதரவு வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. புதிய ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ₹15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இது இரண்டு கட்டங்களாக வழங்கப்படும்: முதல் பகுதி: 6 மாதங்கள் தொடர்ந்து…

Read More

இந்தியாவில் UPI புரட்சி – பரிவர்த்தனைகள் புதிய உச்சம்!

இந்தியாவில் டிஜிட்டல் பேமென்ட் முறையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்கும் UPI (Unified Payments Interface) தற்போது உலகத்தையே ஆச்சரியப்படுத்தும் வளர்ச்சியை கண்டு வருகிறது. 2025ஆம் ஆண்டில், UPI பரிவர்த்தனைகளின் தினசரி மதிப்பும், எண்ணிக்கையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஜனவரி மாதத்தில் ஒரு நாளின் சராசரி பரிவர்த்தனை மதிப்பு ₹75,743 கோடி இருந்த நிலையில், ஆகஸ்டில் அது ₹90,446 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல், தினசரி பரிவர்த்தனை எண்ணிக்கை 127 மில்லியனிலிருந்து 675 மில்லியனாக உயர்ந்துள்ளது என்பது…

Read More

இந்திய ரயில்வே :  நொடிக்கு 25,000 டிக்கெட் பதிவு செய்து சாதனை!

இந்திய ரயில்வேகள், பயணியர் முன்பதிவு அமைப்பில் (PRS) புதிய சாதனையை பதிவு செய்துள்ளன. தற்போது, PRS ஒரு நொடியிலேயே 25,000 டிக்கெட்டுகள் வரை பதிவு செய்யும் திறனை பெற்றுள்ளது என்று ரயில்வே அமைச்சர் அசுவினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதற்காக ₹182 கோடி செலவில் ஹார்ட்வேர், மென்பொருள், நெட்வொர்க் கருவிகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளில் முழுமையான மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், பயணிகளுக்கான டிஜிட்டல் அனுபவம் மேலும் வலுப்பெற்றுள்ளது. மேலும், RailOne மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம்…

Read More

Toll – FASTag : வருடாந்திர பாஸ் அறிமுகம்!

மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்காக FASTag வருடாந்திர பாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 15 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம், வர்த்தகம் சாராத கார்கள், ஜீப்கள், வேன்களுக்கு ரூ.3,000 செலுத்தி ஒரு ஆண்டுக்குள் அதிகபட்சம் 200 முறை பயணிக்கலாம். இந்த வசதியால் அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டிய சிரமம் குறைக்கப்பட்டு, ஆண்டுக்கு சுமார் ரூ.7,000 வரை சேமிக்க முடியும் என கூறப்படுகிறது. FASTag கணக்கில் வருடாந்திர பாஸ் மற்றும் வழக்கமான இருப்பு…

Read More

டிஜிட்டல் இந்தியா பயணத்தில் அஞ்சல் துறையின் – IT 2.0 திட்டம்!

இந்திய அஞ்சல் துறை, Digital India நோக்கில் தனது முன்னேற்றப் பயணத்தில் IT 2.0 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம், மேம்பட்ட அஞ்சல் தொழில்நுட்பத்தை கொண்டு, நிதி சேவைகள், வேகம் மற்றும் நம்பகத்தன்மையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 1.65 லட்சம் அஞ்சல் நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் கிராமப்புறங்கள் முதல் நகர்ப்புறங்கள் வரை ஒரே தரமான சேவை கிடைக்கும். இந்த அமைப்பு MeGraj 2.0 Mega Cloud மற்றும் BSNL  இணைப்பு மூலம்…

Read More

“பொதுச்சேவையில் புதிய யுகம் – ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் ”

ஆந்திரப் பிரதேச அரசு சமீபத்தில் ஒரு நவீனமான ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்குதல் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தச் செயல்முறை நிவாரண மற்றும் மக்கள் சேவைத் திட்டங்களில் ஒரு புதிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. புதிய கார்டுகள் குடும்பத் தலைவரின் புகைப்படம், குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், மேலும் QR குறியீட்டினால் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் முறைகேடுகள், அடையாளத் திருட்டு, மற்றும் தவறான பயன்பாடுகள் குறைக்கப்பட உள்ளன. கார்டுகள் ஒரு வாலட் வடிவில் தயாரிக்கப்பட்டதால் மக்கள் எளிதில் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும்….

Read More

AI  வளர்ச்சி – 5 ஆண்டுகளில் மனிதர்களின் நிலை!

தொழில்நுட்ப வளர்ச்சி புதிய வரம்புகளை தொட்டுக் கொண்டிருக்கும் இந்த காலத்தில், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) எதிர்கால உலகத்தை முழுமையாக மாற்றக்கூடிய சக்தியாக மாறியுள்ளது. இது தொடர்பாக  உலகப் புகழ் பெற்ற இந்திய வம்சாவளியிலான தொழில்நுட்ப முதலீட்டாளர் மற்றும் Sun Microsystems நிறுவன நிறுவனர் வினோத் கோஸ்லா ஒருவர் முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். “இன்னும் 5 ஆண்டுகளில், உலக வேலைவாய்ப்புகளில் 80% ஐ AI ஆக்கிரமித்துவிடும்” என்று அவர் தெரிவித்திருக்கிறார். இது தனிப்பட்ட நபர்கள்…

Read More