ஜியோ, ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஜூன் 2026 முதல் ரீசார்ஜ் கட்டணம் 15% உயர்வு?

இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையில் முன்னணியில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் வரும் ஜூன் 2026-க்குள் மீண்டும் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச நிதி நிறுவனமான ஜெஃப்ரீஸ் (Jefferies) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது. ஜெஃப்ரீஸ் அறிக்கையும் 15% கட்டண உயர்வும்கடந்த 2024 ஜூன் மாதத்தில் செல்போன் கட்டணங்கள் 15 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்ட நிலையில், சரியாக இரண்டு ஆண்டுகள்…

Read More

இனி வாட்ஸ்அப்பிலேயே இலவச சட்ட ஆலோசனை! மத்திய அரசின் ‘நியாய சேது’ சேவை அறிமுகம்!

மக்களுக்கு அடிப்படை சட்ட உதவிகளை எளிதாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில், இந்திய சட்ட மற்றும் நீதி அமைச்சகம் ‘நியாய சேது’ (Nyaya Setu) என்ற புதிய சேவையை வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரே ஒரு மெசேஜில் அனைத்து சட்ட ஆலோசனைகளும்இந்த AI தொழில்நுட்பம் கொண்ட சாட்போட் (Chatbot) மூலம் பொதுமக்கள் சிவில் மற்றும் குற்றவியல் சட்டம், நிலத் தகராறுகள், திருமணச் சிக்கல்கள், குடும்ப வன்முறை மற்றும் வணிகம் சார்ந்த சட்ட விளக்கங்களை இலவசமாகப் பெறலாம். சட்ட…

Read More

ஜிமெயில் பயனர்களுக்கு குட் நியூஸ்: டேட்டா அழியாமல் மின்னஞ்சல் முகவரியை மாற்றலாம்!

கூகுள் நிறுவனம் தனது ஜிமெயில் (Gmail) பயனர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, புத்தாண்டு பரிசாக ஒரு அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இனி பயனர்கள் தங்களுடைய தற்போதைய @gmail.com முகவரியை, அதில் உள்ள தரவுகள் (Data) எதையும் இழக்காமல் எளிதாக மாற்றிக் கொள்ள முடியும். சிறுவயதில் அல்லது அவசரத்தில் உருவாக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிகள் பலருக்கும் ‘ப்ரொபஷனலாக’ இருப்பதில்லை என்பதால், வேலைவாய்ப்பு போன்ற தேவைகளுக்காகப் புதிய முகவரிக்கு மாற விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். தகவல்கள்…

Read More

கூகுளின் ‘எமர்ஜென்சி லொகேஷன்’ சேவை இந்தியாவில் அறிமுகம்: முதற்கட்டமாக உத்தரப் பிரதேசத்தில் தொடக்கம்!

கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக ‘எமர்ஜென்சி லொகேஷன் சர்வீஸ்’ (Emergency Location Service – ELS) என்ற உயிர்காக்கும் புதிய வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்தச் சேவை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அவசரகாலச் சூழலில் ஒருவர் சிக்கிக்கொள்ளும்போது, அவரால் போன் செய்து தனது இருப்பிடத்தை விவரிக்க முடியாத நிலையிலும் இந்தச் சேவை பேருதவியாக இருக்கும். அவசரகால அழைப்பின் போது தானாகவே பகிரப்படும் இருப்பிடத் தகவல்உங்கள் ஆண்ட்ராய்டு போனில் இருந்து 112 போன்ற…

Read More

ஜியோவின் புத்தாண்டு ஜாக்பாட்: ₹3599 திட்டத்தில் 18 மாதங்கள் ஜெமினி ப்ரோ AI இலவசம்!

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிதாக மூன்று ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மிக முக்கியமான ‘ஹீரோ ஆண்டு ரீசார்ஜ் திட்டம்’ ₹3599 விலையில் கிடைக்கிறது. இத்திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும் காலவரம்புடன், தினசரி 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் போன்ற வழக்கமான சலுகைகளை வழங்குகிறது. இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால்,…

Read More

AI புரட்சி: வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் – சுந்தர் பிச்சை எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் நாம் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ந்து வருகிறது. AI நுழையாத துறையே இல்லை என்ற அளவுக்கு அது தன் கிளைகளைப் பரப்பிவிட்டது. இந்தத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதர்களின் வேலையை எளிமையாக ஆக்கினாலும், அது லட்சக்கணக்கான ஊழியர்களின் வேலை வாய்ப்புகளையும் படிப்படியாகப் பறித்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் டெக் நிறுவனங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்; இதற்கு AI தொழில்நுட்பத்தின் வருகையே பெரும்பான்மையான…

Read More

தட்கல் டிக்கெட் முன்பதிவு: ஆதார்-OTP முறையால் சாமானிய மக்களுக்குக் கிடைத்த பலன் என்ன?

இந்தியாவில் ரயில் பயணிகளுக்குச் சிறந்த சேவையை வழங்குவதற்காக, ரயில்வே நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, நீண்ட தூர ரயில் பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவில், ஏஜென்டுகள் டிக்கெட்டுகளை மொத்தமாக முன்பதிவு செய்வதால், சாதாரண மக்களுக்குத் டிக்கெட் கிடைப்பதில் சிரமம் இருந்தது. இந்த முறைகேடுகளைக் குறைக்க, இந்திய ரயில்வே நிர்வாகம் தட்கல் டிக்கெட் மற்றும் அனைத்து விதமான டிக்கெட் முன்பதிவுகளுக்கும் ஐஆர்சிடிசி (IRCTC) கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவித்தது. மேலும், ஆன்லைனில்…

Read More

இந்தியாவுக்கு அடித்தது ஜாக்பாட்: டெக் நிறுவனங்களின் மிகப்பெரிய முதலீடு ஏன்?

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி டெக் நிறுவனங்களின் கவனம் தற்போது இந்தியாவின் மீது தீவிரமாகத் திரும்பியுள்ளது. கூகுள், மைக்ரோசாப்ட், இன்டெல் மற்றும் காக்னிசன்ட் போன்ற உலகளாவிய நிறுவனங்களின் தலைவர்கள் அடுத்தடுத்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தங்கள் உறுதிப்பாட்டைத் தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனங்கள் இந்தியாவை ஒரு சந்தையாக மட்டும் பார்க்காமல், தங்களின் முக்கியமான டெக் மற்றும் உற்பத்தி மையமாக மாற்ற முன்வந்துள்ளன. இதன் மூலம், ஏஐ (AI) மையமாகவும், கிளவுட் உள்கட்டமைப்பு, டேட்டா…

Read More

இனி புதிய சொந்தப் பயன்பாட்டு வாகனப் பதிவுக்கு ஆர்.டி.ஓ அலுவலகம் செல்லத் தேவையில்லை.

டிசம்பர் முதல் ஆர்.டி.ஓ அலுவலங்களில் சொந்தப் பயன்பாட்டு வாகனங்களைப் பதிவு செய்வதில் பெரும் சலுகையை மோட்டார் வாகனத் துறை வழங்கியுள்ளது. தமிழகத்தில் தினமும் ஏறத்தாழ 8,000 வாகனங்கள் புதிதாக வாங்கப்படுகின்றன. இந்த வாகனங்கள் அனைத்தும் தமிழக மோட்டார் வாகனத்துறையில் பதிவு செய்யப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. இதற்காக அனைத்து வாகனங்களையும் ஆர்.டி.ஓ அலுவலங்கங்களுக்கு கொண்டு வர வேண்டும் என்னும் வழக்கம் இதுவரையில் நடைமுறையில் இருந்தது.தமிழகத்தில் 150க்கும் குறைவான ஆர்,டி,ஓ அலுவலகங்கள் மட்டுமே உள்ளன. எனவே ஒவ்வொரு அலுவலகத்திலும்…

Read More

ஃபாஸ்டேக்: ‘கே.ஒய்.வி’ (KYV) நடைமுறை எளிமை! இனி கார், ஜீப் ஓட்டுநர்களுக்கு இந்த போட்டோ போதும்!

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (NHAI) கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனம், ஃபாஸ்டேக் (FASTag) பயனர்களுக்கான வாகனத்தை அறிந்து கொள்ளுங்கள் (KYV – Know Your Vehicle) என்ற நடைமுறையை எளிமையாக்கியுள்ளது. இது ஃபாஸ்டேக் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு பெரிய நிம்மதியை அளித்துள்ளது. KYV என்றால் என்ன? நாம் வங்கியில் கணக்கு தொடங்கும்போது கே.ஒய்.சி (KYC – Know Your Customer) என்பது கட்டாயம். அதேபோல, ஃபாஸ்டேக் சரியான மற்றும் பொருத்தமான வாகனத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறதா என்பதைச்…

Read More

செமிகண்டக்டர் புரட்சி! சர்வர்கள், CCTV-களுக்கு உயர் தொழில்நுட்ப சிப்கள் – ₹200 கோடி முதலீட்டுடன் இந்தியா தீவிரம்!

CCTV, சர்வர்கள் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட கணினிகள் (High-Performance Computing – HPC) போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களுக்கான செமிகண்டக்டர் சிப்களை (Semiconductor Chips) உருவாக்குவதில் இந்தியா விரைவான முன்னேற்றம் கண்டு வருகிறது. மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதுகுறித்து முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளார். முக்கிய இலக்குகளும் முதலீடும்₹200 கோடி முதலீடு: எரிசக்தி சேமிப்பை மேம்படுத்தும் திறன் கொண்ட மைக்ரோபிராசஸர்களை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அரசு ₹200 கோடிக்கும்…

Read More

கூகுள் மேப்ஸில் 10 புதிய அம்சங்கள் அறிமுகம்!

அமெரிக்காவிற்கு வெளியே, இந்தியாவுக்காக  பிரத்யேகமாக கூகுள் மேப்ஸில் (Google Maps) 10 புதிய அம்சங்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த மேம்படுத்தல்கள் பயனர்களின் பயணத்தை எளிதாக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. முக்கிய அம்சங்கள் மற்றும் மேம்பாடுகள்: 1. ஜெமினி AI ஒருங்கிணைப்புடன் வழிகாட்டுதல் (Gemini AI Integration) குரல் வழிக் கட்டுப்பாடு: கூகுள் மேப்ஸில் உள்ள புதிய அம்சங்கள், ஜெமினி AI  உடன் இணைக்கப்பட்டுள்ளதால், பயனர்கள் இனி தங்கள் மொபைல் திரையைத்…

Read More

வங்கி கணக்கு இல்லாமலேயே UPI! சிறுவர்கள் மற்றும் இளம் வயதினருக்காக ரிசர்வ் வங்கியின் புதிய திட்டம்!

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் யுபிஐ (UPI), தற்போது வங்கி கணக்கு இல்லாத குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரையும் (Kids and Teens) சென்றடைய உள்ளது. திட்டத்தின் பின்னணி இந்தியாவில் தற்போது யுபிஐ பாதுகாப்பான மற்றும் வேகமான டிஜிட்டல் பணப் பரிமாற்ற முறையாக அதிவேக வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்தச் சூழலில், வங்கி கணக்கு இல்லாத சிறுவர்களும் யுபிஐ பேமென்ட்களைப் பயன்படுத்துவதற்கு வழிவகை செய்யும் ஒரு புதிய திட்டத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி…

Read More

Paytm-இல் புரட்சி! AI வசதியுடன் புதிய வடிவத்தில் ரீலாஞ்ச்! இனி ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தங்க நாணயமும் கிடைக்கும்!

இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட்ஸ் நிறுவனங்களில் ஒன்றான Paytm, தனது செயலியைப் புதிய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வடிவம், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பயனர்களின் நிதிப் பரிவர்த்தனை அனுபவத்தை எளிமையாகவும், தனிப்பயனாக்கப்பட்டதாகவும் மாற்றுகிறது. புதிய செயலியின் முக்கிய அம்சங்கள் 1.  AI அடிப்படையிலான பரிவர்த்தனை நிர்வாகம்:     இந்த மேம்படுத்தப்பட்ட செயலி, பயனர்களின் செலவு முறைகளைப் புரிந்துகொண்டு பரிவர்த்தனைகளைத் தானாகவே ஒழுங்குபடுத்துகிறது.    பயனர்களின் நிதிப் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப, பணத்தை…

Read More

ஜியோவின் இலவச ஏஐ பயிற்சி!

இந்தியாவின் தொழில்நுட்ப கல்வித் துறையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் வகையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அனைத்து மாணவர்களுக்கும் இலவச ஏஐ (Artificial Intelligence) பயிற்சி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த முயற்சி, மாணவர்கள் மற்றும் இளம் தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு செயற்கை நுண்ணறிவு உலகை எளிதாகப் புரிந்துகொள்ள உதவும் முக்கிய வாய்ப்பாக கருதப்படுகிறது. இந்த திட்டம் ஜியோ இன்ஸ்டிடியூட்டின் வழிகாட்டுதலுடன் செயல்படும். அதில் ஜியோ-பிசி  எனப்படும் குறைந்த விலை கணினிகள் மற்றும் இணைய இணைப்பின் மூலம், மாணவர்கள் தங்களது…

Read More

BytePe: மாதாந்திர சந்தா மூலம் ஸ்மார்ட்போன் பயன்பாட்டிற்கு புதிய வழி

இந்தியாவில் தொழில்நுட்பத் துறையில் புதுமை முயற்சியாக BytePe நிறுவனம், பயனாளர்களுக்கு பெரிய தொகை செலவில்லாமல் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தும் புதிய வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் ஒரு குறைந்த தொகையைச் செலுத்தி, iPhone 17 உள்ளிட்ட உயர்தர ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்த முடியும். 12 மாதங்கள் கடந்த பிறகு, அவர்கள் தங்களது சாதனத்தை மாற்றிக் கொள்ளலாம் அல்லது அதே சந்தா திட்டத்தைத் தொடரலாம். இந்த சேவையின் சிறப்பம்சமாக, பயன்பாட்டின்போது ஏற்படும் சாதன சேதங்களுக்கு காப்பீடு வசதி…

Read More

மஹிந்திராவின் ஆதரவால் பேசுபொருளான “அரட்டை”

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப்புக்கு மாற்றாக, இந்திய தொழில்நுட்ப நிறுவனம் Zoho உருவாக்கிய “அரட்டை (Arattai)” செயலி தற்போது மீண்டும் இந்தியா முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. சமீபத்தில் மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, தனது சமூக வலைத்தளத்தில் “இன்று நான் ‘அரட்டை’ செயலியை பெருமையுடன் பதிவிறக்கம் செய்தேன்” என கூறியதும், இந்திய தொழில்நுட்ப உலகம் முழுவதும் பெரும் கவனம் ஈர்த்தது. இதற்கு பதிலளித்த Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, “அந்தப் பதிவு வந்தபோது நாங்கள் தென்காசி அலுவலகத்தில் செயலி…

Read More

இந்தியாவிற்கு தனிப்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பம் அவசியம்!

இந்தியா தகவல் தொழில்நுட்பத்தில் உலக முன்னணியில் இருந்தாலும், பெரும்பாலான சேவைகள் அமெரிக்க மென்பொருள் மற்றும் கிளவுட் தளங்களின் மீது சார்ந்திருக்கின்றன. உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி நிறுவனம் (GTRI) எச்சரிக்கையில் கூறியுள்ளபடி, இந்த சார்பு பொருளாதாரம், பாதுகாப்பு, தனியுரிமை என பல துறைகளில் ஆபத்தை ஏற்படுத்தும். அரசு, தனியார் துறைகள், வங்கி, பாதுகாப்பு அமைப்புகள் என பெரும்பாலான துறைகள் அமெரிக்க நிறுவனங்களின் கிளவுட் மற்றும் மென்பொருள் சேவைகளைப் பயன்படுத்துகின்றன. சேவைகள் திடீரென நிறுத்தப்பட்டாலோ அல்லது அரசியல் காரணங்களால் கட்டுப்பாடுகள்…

Read More

ஸ்விகி, ஸோமேட்டோ – இனி கூடுதல் செலவு!

ஜிஎஸ்டி கவுன்சில் சமீபத்தில் எடுத்த தீர்மானத்தின் படி, உணவு டெலிவரி சேவைகளின் டெலிவரி கட்டணத்திற்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளது. இதனால், உங்கள் ஒவ்வொரு ஆர்டருக்கும் சுமார் ₹2 முதல் ₹2.6 வரை கூடுதல் செலவு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.அதிகமாக ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.                                                                                   நிறுவனங்களின் சுமை: இந்த புதிய வரி விதிப்பின் காரணமாக ஸ்விகி மற்றும் ஸோமேட்டோ போன்ற தளங்களுக்கு வருடாந்திர அளவில் ₹180–200 கோடி வரி சுமை ஏற்படும். இந்தச்…

Read More

புதுச்சேரி டு உலகம் – Open AI நிறுவனம் செய்த வரலாற்று ஒப்பந்தம்!

செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ, புதுச்சேரியைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் விஜய்ராஜியின் ஸ்டார்ட்அப் ஸ்டாட்சிக் நிறுவனத்தை சுமார் ரூ. 9,000 கோடி மதிப்பில் கையகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், விஜய்ராஜி ஓபன்ஏஐயின் பயன்பாடுகளுக்கான தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். விஜய்ராஜியின் பயணம்: புதுச்சேரியில் பிறந்த விஜய்ராஜி, பொறியியல் கல்வியைப் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பெற்றார். மைக்ரோசாஃப்ட் மற்றும் மெட்டா போன்ற முன்னணி நிறுவனங்களில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர். 2020 ஆம் ஆண்டு ஸ்டாட்சிக்…

Read More

மத்திய அரசின் PM-VBRY :  வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு புதிய ஊக்கம்!

இந்திய மத்திய அரசு, PM-VBRY (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) திட்டத்தை ஆகஸ்ட் 1, 2025 அன்று தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு மொத்தம் ₹99,446 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளில் 3.5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக உற்பத்தித் துறைக்கு கூடுதல் ஆதரவு வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. புதிய ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ₹15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இது இரண்டு கட்டங்களாக வழங்கப்படும்: முதல் பகுதி: 6 மாதங்கள் தொடர்ந்து…

Read More

இந்தியாவில் UPI புரட்சி – பரிவர்த்தனைகள் புதிய உச்சம்!

இந்தியாவில் டிஜிட்டல் பேமென்ட் முறையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்கும் UPI (Unified Payments Interface) தற்போது உலகத்தையே ஆச்சரியப்படுத்தும் வளர்ச்சியை கண்டு வருகிறது. 2025ஆம் ஆண்டில், UPI பரிவர்த்தனைகளின் தினசரி மதிப்பும், எண்ணிக்கையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஜனவரி மாதத்தில் ஒரு நாளின் சராசரி பரிவர்த்தனை மதிப்பு ₹75,743 கோடி இருந்த நிலையில், ஆகஸ்டில் அது ₹90,446 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல், தினசரி பரிவர்த்தனை எண்ணிக்கை 127 மில்லியனிலிருந்து 675 மில்லியனாக உயர்ந்துள்ளது என்பது…

Read More

இந்திய ரயில்வே :  நொடிக்கு 25,000 டிக்கெட் பதிவு செய்து சாதனை!

இந்திய ரயில்வேகள், பயணியர் முன்பதிவு அமைப்பில் (PRS) புதிய சாதனையை பதிவு செய்துள்ளன. தற்போது, PRS ஒரு நொடியிலேயே 25,000 டிக்கெட்டுகள் வரை பதிவு செய்யும் திறனை பெற்றுள்ளது என்று ரயில்வே அமைச்சர் அசுவினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதற்காக ₹182 கோடி செலவில் ஹார்ட்வேர், மென்பொருள், நெட்வொர்க் கருவிகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளில் முழுமையான மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், பயணிகளுக்கான டிஜிட்டல் அனுபவம் மேலும் வலுப்பெற்றுள்ளது. மேலும், RailOne மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம்…

Read More

Toll – FASTag : வருடாந்திர பாஸ் அறிமுகம்!

மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்காக FASTag வருடாந்திர பாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 15 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம், வர்த்தகம் சாராத கார்கள், ஜீப்கள், வேன்களுக்கு ரூ.3,000 செலுத்தி ஒரு ஆண்டுக்குள் அதிகபட்சம் 200 முறை பயணிக்கலாம். இந்த வசதியால் அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டிய சிரமம் குறைக்கப்பட்டு, ஆண்டுக்கு சுமார் ரூ.7,000 வரை சேமிக்க முடியும் என கூறப்படுகிறது. FASTag கணக்கில் வருடாந்திர பாஸ் மற்றும் வழக்கமான இருப்பு…

Read More

டிஜிட்டல் இந்தியா பயணத்தில் அஞ்சல் துறையின் – IT 2.0 திட்டம்!

இந்திய அஞ்சல் துறை, Digital India நோக்கில் தனது முன்னேற்றப் பயணத்தில் IT 2.0 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம், மேம்பட்ட அஞ்சல் தொழில்நுட்பத்தை கொண்டு, நிதி சேவைகள், வேகம் மற்றும் நம்பகத்தன்மையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 1.65 லட்சம் அஞ்சல் நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் கிராமப்புறங்கள் முதல் நகர்ப்புறங்கள் வரை ஒரே தரமான சேவை கிடைக்கும். இந்த அமைப்பு MeGraj 2.0 Mega Cloud மற்றும் BSNL  இணைப்பு மூலம்…

Read More

“பொதுச்சேவையில் புதிய யுகம் – ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் ”

ஆந்திரப் பிரதேச அரசு சமீபத்தில் ஒரு நவீனமான ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்குதல் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தச் செயல்முறை நிவாரண மற்றும் மக்கள் சேவைத் திட்டங்களில் ஒரு புதிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. புதிய கார்டுகள் குடும்பத் தலைவரின் புகைப்படம், குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், மேலும் QR குறியீட்டினால் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் முறைகேடுகள், அடையாளத் திருட்டு, மற்றும் தவறான பயன்பாடுகள் குறைக்கப்பட உள்ளன. கார்டுகள் ஒரு வாலட் வடிவில் தயாரிக்கப்பட்டதால் மக்கள் எளிதில் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும்….

Read More

AI  வளர்ச்சி – 5 ஆண்டுகளில் மனிதர்களின் நிலை!

தொழில்நுட்ப வளர்ச்சி புதிய வரம்புகளை தொட்டுக் கொண்டிருக்கும் இந்த காலத்தில், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) எதிர்கால உலகத்தை முழுமையாக மாற்றக்கூடிய சக்தியாக மாறியுள்ளது. இது தொடர்பாக  உலகப் புகழ் பெற்ற இந்திய வம்சாவளியிலான தொழில்நுட்ப முதலீட்டாளர் மற்றும் Sun Microsystems நிறுவன நிறுவனர் வினோத் கோஸ்லா ஒருவர் முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். “இன்னும் 5 ஆண்டுகளில், உலக வேலைவாய்ப்புகளில் 80% ஐ AI ஆக்கிரமித்துவிடும்” என்று அவர் தெரிவித்திருக்கிறார். இது தனிப்பட்ட நபர்கள்…

Read More