AI உதவியுடன் UPSC தேர்வில் வெற்றி! ஐஏஎஸ் அதிகாரியான இளைஞர்!
உத்தரபிரதேச மாநிலம் புலாந்த்சர் மாவட்டத்தில் உள்ள உத்தாரவலி என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் விபோர் பரத்வாஜ். இவர் நவீன ஜென்ரேட்டிவ் AI (Generative AI) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி யுபிஎஸ்சி (UPSC) சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று, தற்போது ஐஏஎஸ் அதிகாரியாகியுள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பிரிவில் முதுநிலைப் பட்டப்படிப்பை முடித்த விபோர், எந்தவொரு விலையுயர்ந்த பயிற்சி மையத்திற்கும் (Coaching Centre) செல்லாமல், AI கருவிகளின் உதவியுடன் தானே படித்து வெற்றி பெற்றுள்ளார். AI-ஐ பயன்படுத்திப் படித்த…


