AI உதவியுடன் UPSC தேர்வில் வெற்றி! ஐஏஎஸ் அதிகாரியான இளைஞர்!

உத்தரபிரதேச மாநிலம் புலாந்த்சர் மாவட்டத்தில் உள்ள உத்தாரவலி என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் விபோர் பரத்வாஜ். இவர் நவீன ஜென்ரேட்டிவ் AI (Generative AI) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி யுபிஎஸ்சி (UPSC) சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று, தற்போது ஐஏஎஸ் அதிகாரியாகியுள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பிரிவில் முதுநிலைப் பட்டப்படிப்பை முடித்த விபோர், எந்தவொரு விலையுயர்ந்த பயிற்சி மையத்திற்கும் (Coaching Centre) செல்லாமல், AI கருவிகளின் உதவியுடன் தானே படித்து வெற்றி பெற்றுள்ளார். AI-ஐ பயன்படுத்திப் படித்த…

Read More

ஜியோவின் இலவச ஏஐ பயிற்சி!

இந்தியாவின் தொழில்நுட்ப கல்வித் துறையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் வகையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அனைத்து மாணவர்களுக்கும் இலவச ஏஐ (Artificial Intelligence) பயிற்சி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த முயற்சி, மாணவர்கள் மற்றும் இளம் தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு செயற்கை நுண்ணறிவு உலகை எளிதாகப் புரிந்துகொள்ள உதவும் முக்கிய வாய்ப்பாக கருதப்படுகிறது. இந்த திட்டம் ஜியோ இன்ஸ்டிடியூட்டின் வழிகாட்டுதலுடன் செயல்படும். அதில் ஜியோ-பிசி  எனப்படும் குறைந்த விலை கணினிகள் மற்றும் இணைய இணைப்பின் மூலம், மாணவர்கள் தங்களது…

Read More

AI  வளர்ச்சி – 5 ஆண்டுகளில் மனிதர்களின் நிலை!

தொழில்நுட்ப வளர்ச்சி புதிய வரம்புகளை தொட்டுக் கொண்டிருக்கும் இந்த காலத்தில், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) எதிர்கால உலகத்தை முழுமையாக மாற்றக்கூடிய சக்தியாக மாறியுள்ளது. இது தொடர்பாக  உலகப் புகழ் பெற்ற இந்திய வம்சாவளியிலான தொழில்நுட்ப முதலீட்டாளர் மற்றும் Sun Microsystems நிறுவன நிறுவனர் வினோத் கோஸ்லா ஒருவர் முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். “இன்னும் 5 ஆண்டுகளில், உலக வேலைவாய்ப்புகளில் 80% ஐ AI ஆக்கிரமித்துவிடும்” என்று அவர் தெரிவித்திருக்கிறார். இது தனிப்பட்ட நபர்கள்…

Read More