பிஎல்எஸ் இன்டர்நேஷனல்: விசா அவுட்சோர்சிங் சந்தையில் வல்லுநராக உயர்ந்த நிறுவனம்

பிஎல்எஸ் இன்டர்நேஷனல் சர்வீசஸ் என்பது விசா செயலாக்கம், தூதரக சேவைகள் மற்றும் குடிமக்கள் சேவைகள் வழங்கும் நிறுவனம். உலகம் முழுவதும் 46 நாடுகளில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், இந்தியாவில் இருந்து உலக அளவிலான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. தற்போது பிஎல்எஸ் பங்குகள் சுமார் ₹330 விலையில் வர்த்தகமாகி வருகின்றன. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ₹13,600 கோடி வரை உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பிஎல்எஸ் பங்குகள் 1,500 % அளவுக்கு வளர்ந்துள்ளன — அதாவது, ஒரு லட்சம்…

Read More

இந்தியாவிற்கு தனிப்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பம் அவசியம்!

இந்தியா தகவல் தொழில்நுட்பத்தில் உலக முன்னணியில் இருந்தாலும், பெரும்பாலான சேவைகள் அமெரிக்க மென்பொருள் மற்றும் கிளவுட் தளங்களின் மீது சார்ந்திருக்கின்றன. உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி நிறுவனம் (GTRI) எச்சரிக்கையில் கூறியுள்ளபடி, இந்த சார்பு பொருளாதாரம், பாதுகாப்பு, தனியுரிமை என பல துறைகளில் ஆபத்தை ஏற்படுத்தும். அரசு, தனியார் துறைகள், வங்கி, பாதுகாப்பு அமைப்புகள் என பெரும்பாலான துறைகள் அமெரிக்க நிறுவனங்களின் கிளவுட் மற்றும் மென்பொருள் சேவைகளைப் பயன்படுத்துகின்றன. சேவைகள் திடீரென நிறுத்தப்பட்டாலோ அல்லது அரசியல் காரணங்களால் கட்டுப்பாடுகள்…

Read More

இந்திய ரயில்வே :  நொடிக்கு 25,000 டிக்கெட் பதிவு செய்து சாதனை!

இந்திய ரயில்வேகள், பயணியர் முன்பதிவு அமைப்பில் (PRS) புதிய சாதனையை பதிவு செய்துள்ளன. தற்போது, PRS ஒரு நொடியிலேயே 25,000 டிக்கெட்டுகள் வரை பதிவு செய்யும் திறனை பெற்றுள்ளது என்று ரயில்வே அமைச்சர் அசுவினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதற்காக ₹182 கோடி செலவில் ஹார்ட்வேர், மென்பொருள், நெட்வொர்க் கருவிகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளில் முழுமையான மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், பயணிகளுக்கான டிஜிட்டல் அனுபவம் மேலும் வலுப்பெற்றுள்ளது. மேலும், RailOne மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம்…

Read More

டிஜிட்டல் இந்தியா பயணத்தில் அஞ்சல் துறையின் – IT 2.0 திட்டம்!

இந்திய அஞ்சல் துறை, Digital India நோக்கில் தனது முன்னேற்றப் பயணத்தில் IT 2.0 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம், மேம்பட்ட அஞ்சல் தொழில்நுட்பத்தை கொண்டு, நிதி சேவைகள், வேகம் மற்றும் நம்பகத்தன்மையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 1.65 லட்சம் அஞ்சல் நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் கிராமப்புறங்கள் முதல் நகர்ப்புறங்கள் வரை ஒரே தரமான சேவை கிடைக்கும். இந்த அமைப்பு MeGraj 2.0 Mega Cloud மற்றும் BSNL  இணைப்பு மூலம்…

Read More

“பொதுச்சேவையில் புதிய யுகம் – ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் ”

ஆந்திரப் பிரதேச அரசு சமீபத்தில் ஒரு நவீனமான ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்குதல் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தச் செயல்முறை நிவாரண மற்றும் மக்கள் சேவைத் திட்டங்களில் ஒரு புதிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. புதிய கார்டுகள் குடும்பத் தலைவரின் புகைப்படம், குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், மேலும் QR குறியீட்டினால் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் முறைகேடுகள், அடையாளத் திருட்டு, மற்றும் தவறான பயன்பாடுகள் குறைக்கப்பட உள்ளன. கார்டுகள் ஒரு வாலட் வடிவில் தயாரிக்கப்பட்டதால் மக்கள் எளிதில் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும்….

Read More

AI  வளர்ச்சி – 5 ஆண்டுகளில் மனிதர்களின் நிலை!

தொழில்நுட்ப வளர்ச்சி புதிய வரம்புகளை தொட்டுக் கொண்டிருக்கும் இந்த காலத்தில், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) எதிர்கால உலகத்தை முழுமையாக மாற்றக்கூடிய சக்தியாக மாறியுள்ளது. இது தொடர்பாக  உலகப் புகழ் பெற்ற இந்திய வம்சாவளியிலான தொழில்நுட்ப முதலீட்டாளர் மற்றும் Sun Microsystems நிறுவன நிறுவனர் வினோத் கோஸ்லா ஒருவர் முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். “இன்னும் 5 ஆண்டுகளில், உலக வேலைவாய்ப்புகளில் 80% ஐ AI ஆக்கிரமித்துவிடும்” என்று அவர் தெரிவித்திருக்கிறார். இது தனிப்பட்ட நபர்கள்…

Read More