8-வது சம்பள கமிஷன்: 2026-ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள மழை!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 8-வது சம்பள கமிஷன் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 7-வது சம்பள கமிஷனின் காலம் முடிவடைந்து, 2026 ஜனவரி 1 முதல் புதிய சம்பள விகிதங்கள் அமலுக்கு வர வேண்டும். புதிய சம்பளத்தை நிர்ணயிப்பதில் ‘ஃபிட்மென்ட் ஃபேக்டர்’ (Fitment Factor) மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது 2.15 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், ஆரம்ப நிலை ஊழியர்களின் சம்பளம் ரூ.18,000-லிருந்து ரூ.38,700 ஆக உயரக்கூடும். குரூப் ‘ஏ’ அதிகாரிகளுக்கு ரூ.5…

Read More

ஊழியர் தான் எங்கள் சொத்து! 1,000 பேரை லண்டனுக்கு ஒரு வார சுற்றுலா அனுப்பும் காசாக்ரான்ட் நிறுவனம்!

ஊழியர்களை ஊக்குவிப்பதில் இந்திய நிறுவனங்கள் மத்தியில் தனித்து நிற்கும் சென்னை ரியல் எஸ்டேட் நிறுவனமான காசாக்ரான்ட் (Casagrand), இந்த ஆண்டு தனது சிறந்த ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு பிரம்மாண்டமான பரிசை வழங்கியுள்ளது. பரிசு விவரங்கள்சுற்றுப்பயணம்: நிறுவனத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 1,000 ஊழியர்களுக்கு ஒரு வாரம் முழுவதும் அனைத்துச் செலவுகளையும் நிறுவனமே ஏற்கும் வகையில், லண்டனுக்கு சுற்றுப்பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டம்: இது, காசாக்ரான்ட் நிறுவனத்தின் வருடாந்திர ஊழியர் வெகுமதித் திட்டமான ‘லாபப் பங்கு போனஸ்’ (Profit Share Bonanza)-இன்…

Read More

கிராஜுவிட்டி விதியில் மாபெரும் மாற்றம்: இனி 5 அல்ல, தற்காலிக ஒப்பந்த ஊழியர்கள் 1 வருடம் வேலை செய்தால் போதும்!

மத்திய அரசு நவம்பர் 21, 2025 முதல்அமல்படுத்திய புதிய தொழிலாளர் விதிகளின் (New Labour Codes) கீழ், கிராஜுவிட்டி (Gratuity) எனப்படும் பணிக்கொடை பலனை பெறுவதற்கான தகுதி மற்றும் நிபந்தனைகளில் மிக முக்கியமான மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கிய விதி மாற்றம் பழைய விதி:இதற்கு முன்பு, ஓர் ஊழியர் நிரந்தர ஊழியராக ஒரே நிறுவனத்தில் 5 ஆண்டுகள் முழுமையாக பணியாற்றினால் மட்டுமே கிராஜுவிட்டி பெற முடியும் என்ற நிபந்தனை இருந்தது. புதிய விதி: புதிய விதிகளின்படி, தற்காலிக…

Read More

EPFO ஊழியர்களுக்கு ஜாக்பாட்! ₹7 லட்சம் வரை இலவச ஆயுள் காப்பீடு அறிமுகம்!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO), பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்களுக்கு ஒரு நற்செய்தியாக, ரூ. 7 லட்சம் வரையிலான இலவச ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை (Free Life Insurance) வழங்குகிறது. ஊழியர்கள் எந்தப் பிரீமியமும் செலுத்தாமல் இந்தக் காப்பீட்டைப் பெறலாம். திட்டத்தின் பெயர்: ஊழியர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் (Employee Deposit Linked Insurance Scheme – EDLI), 1976. காப்பீட்டுத் தொகை: பணியாளர்கள் இப்போது ரூ. 2.5 லட்சம் முதல் ரூ….

Read More

பி எஃப் தகவல் – இப்போது ஒரு அழைப்பில்!

இந்தியாவில் தனியார் ஊழியர்களுக்கான ஓய்வுநிதித் திட்டம் EPF (ஊழியர் எதிர்கால நிதி) மூலம், ஊழியரும் நிறுவனமும் மாதந்தோறும் பங்களிப்பு செய்கின்றனர். இதற்கு வருடாந்திர வட்டி சேர்ந்து, ஓய்வு காலத்தில் பெரிய நிதி ஆதாரமாக மாறுகிறது. எனவே, உங்கள் PF தொகையும் வட்டி நிலையும் அடிக்கடி சரிபார்ப்பது முக்கியம். EPFO வழங்கும் வசதி:உங்கள் UAN-இல் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425-க்கு ஒரு மிஸ்ட்-கால் கொடுத்தாலே போதும். சில நிமிடங்களில், PF தொகை மற்றும் சமீபத்திய பங்களிப்பு விவரங்கள்…

Read More