தமிழக அரசு ஊழியர்களுக்குப் புதிய ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’! ஜனவரி 1 முதல் அமல்!

தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ (Tamil Nadu Assured Pension Scheme) கடந்த ஜனவரி 1, 2026 முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கான அரசாணையைத் தமிழக நிதித்துறைச் செயலாளர் உதயசந்திரன் வெளியிட்டுள்ளார். மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) முன்மாதிரியாகக் கொண்டு இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் நிதிப் பங்களிப்பு மற்றும் ஊதியச் சலுகைகள்இந்தத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் அரசு…

Read More

தனியார் ஊழியர்களுக்கு ஜாக்பாட்! ஓய்வூதியம் ரூ.5,000 ஆக உயர்கிறதா? EPFO அதிரடித் திட்டம்!

இந்தியாவில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை (Minimum Monthly Pension) உயர்த்த ஆலோசித்து வருகிறது. ஓய்வூதியத் தொகையில் 5 மடங்கு உயர்வு?தற்போது, இபிஎஸ் (EPS – Employee Pension Scheme) திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.1,000 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை தற்போதைய விலைவாசி உயர்வுக்குப் போதுமானதாக இல்லை எனத் தொழிலாளர்…

Read More

ஊழியர் தான் எங்கள் சொத்து! 1,000 பேரை லண்டனுக்கு ஒரு வார சுற்றுலா அனுப்பும் காசாக்ரான்ட் நிறுவனம்!

ஊழியர்களை ஊக்குவிப்பதில் இந்திய நிறுவனங்கள் மத்தியில் தனித்து நிற்கும் சென்னை ரியல் எஸ்டேட் நிறுவனமான காசாக்ரான்ட் (Casagrand), இந்த ஆண்டு தனது சிறந்த ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு பிரம்மாண்டமான பரிசை வழங்கியுள்ளது. பரிசு விவரங்கள்சுற்றுப்பயணம்: நிறுவனத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 1,000 ஊழியர்களுக்கு ஒரு வாரம் முழுவதும் அனைத்துச் செலவுகளையும் நிறுவனமே ஏற்கும் வகையில், லண்டனுக்கு சுற்றுப்பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டம்: இது, காசாக்ரான்ட் நிறுவனத்தின் வருடாந்திர ஊழியர் வெகுமதித் திட்டமான ‘லாபப் பங்கு போனஸ்’ (Profit Share Bonanza)-இன்…

Read More

EPFO ஊழியர்களுக்கு ஜாக்பாட்! ₹7 லட்சம் வரை இலவச ஆயுள் காப்பீடு அறிமுகம்!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO), பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்களுக்கு ஒரு நற்செய்தியாக, ரூ. 7 லட்சம் வரையிலான இலவச ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை (Free Life Insurance) வழங்குகிறது. ஊழியர்கள் எந்தப் பிரீமியமும் செலுத்தாமல் இந்தக் காப்பீட்டைப் பெறலாம். திட்டத்தின் பெயர்: ஊழியர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் (Employee Deposit Linked Insurance Scheme – EDLI), 1976. காப்பீட்டுத் தொகை: பணியாளர்கள் இப்போது ரூ. 2.5 லட்சம் முதல் ரூ….

Read More

அரசுத் ஊழியர்களுக்கு 3% டிஏ உயர்வு – தீபாவளிக்கு முன் பெரிய பரிசு!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்காக மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. வரும் தீபாவளி பண்டிகைக்கு முன், அரசாங்கம் 3% விலைவாசி தாங்கும் கொடுப்பனவு (DA) உயர்வை அறிவிக்க உள்ளது. இதனால் தற்போது வழங்கப்படும் 55% டிஏ, 58% ஆக உயர்கிறது. இந்த உயர்வால் மொத்தம் சுமார் 1.1 கோடி பேர் நேரடியாக பலன் பெறுவார்கள். டிஏ என்பது ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும் தொகையாகும். விலைவாசி உயர்வால் வாழ்க்கையில் ஏற்படும் கூடுதல் சுமையை குறைக்கும் வகையில் அரசு…

Read More

ரயில்வே பணியாளர்களுக்கு நிதி பாதுகாப்பு!

இந்திய ரயில்வே பணியாளர்களுக்கான நலனில் ஒரு புதிய முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது. ரயில்வே துறை மற்றும் எஸ்பிஐ இணைந்து கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் மூலம், பணியாளர்களுக்கு மேம்பட்ட காப்பீடு பலன்கள் வழங்கப்படுகின்றன. முக்கிய நன்மைகளாக,• விபத்து மரணம் காப்பீடு – ரூ. 1 கோடி• முழு நிலை மாற்றுத்திறன் காப்பீடு – ரூ. 1 கோடி• பகுதி மாற்றுத்திறன் காப்பீடு – அதிகபட்சம் ரூ. 80 லட்சம்• இயல்பான மரணம் காப்பீடு– ரூ. 10 லட்சம் (மருத்துவ சோதனை அல்லது…

Read More