அரசுத் ஊழியர்களுக்கு 3% டிஏ உயர்வு – தீபாவளிக்கு முன் பெரிய பரிசு!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்காக மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. வரும் தீபாவளி பண்டிகைக்கு முன், அரசாங்கம் 3% விலைவாசி தாங்கும் கொடுப்பனவு (DA) உயர்வை அறிவிக்க உள்ளது. இதனால் தற்போது வழங்கப்படும் 55% டிஏ, 58% ஆக உயர்கிறது. இந்த உயர்வால் மொத்தம் சுமார் 1.1 கோடி பேர் நேரடியாக பலன் பெறுவார்கள். டிஏ என்பது ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும் தொகையாகும். விலைவாசி உயர்வால் வாழ்க்கையில் ஏற்படும் கூடுதல் சுமையை குறைக்கும் வகையில் அரசு…

Read More

ரயில்வே பணியாளர்களுக்கு நிதி பாதுகாப்பு!

இந்திய ரயில்வே பணியாளர்களுக்கான நலனில் ஒரு புதிய முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது. ரயில்வே துறை மற்றும் எஸ்பிஐ இணைந்து கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் மூலம், பணியாளர்களுக்கு மேம்பட்ட காப்பீடு பலன்கள் வழங்கப்படுகின்றன. முக்கிய நன்மைகளாக,• விபத்து மரணம் காப்பீடு – ரூ. 1 கோடி• முழு நிலை மாற்றுத்திறன் காப்பீடு – ரூ. 1 கோடி• பகுதி மாற்றுத்திறன் காப்பீடு – அதிகபட்சம் ரூ. 80 லட்சம்• இயல்பான மரணம் காப்பீடு– ரூ. 10 லட்சம் (மருத்துவ சோதனை அல்லது…

Read More