தமிழக அரசு ஊழியர்களுக்குப் புதிய ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’! ஜனவரி 1 முதல் அமல்!
தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ (Tamil Nadu Assured Pension Scheme) கடந்த ஜனவரி 1, 2026 முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கான அரசாணையைத் தமிழக நிதித்துறைச் செயலாளர் உதயசந்திரன் வெளியிட்டுள்ளார். மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) முன்மாதிரியாகக் கொண்டு இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் நிதிப் பங்களிப்பு மற்றும் ஊதியச் சலுகைகள்இந்தத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் அரசு…


