தூத்துக்குடி ஆலையில் மேலும் ஒரு புதிய திட்டம்! 2026 ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்தியாவில் மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்தும் வின்ஃபாஸ்ட்!
மின்சார வாகனங்களின் (EV) உற்பத்தி மற்றும் விற்பனையில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக விளங்கும் வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம், தற்போது இந்திய மின்சார பேருந்துச் சந்தையிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. திட்ட விவரங்கள்:அறிமுகம்: வின்ஃபாஸ்ட் நிறுவனம் 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் தனது மின்சார பேருந்தை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. தற்போது தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சார கார்களை உற்பத்தி செய்து வரும் அதே ஆலையிலேயே மின்சார பேருந்துகளையும் உற்பத்தி செய்ய வின்ஃபாஸ்ட்…


