வருமான வரி ரீபண்ட் நிறுத்தம்: டிசம்பர் 31-க்குள் திருத்தப்பட்ட ஐடிஆர் தாக்கல் செய்ய எச்சரிக்கை!

இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறையிடமிருந்து மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் எச்சரிக்கை செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. 2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கையில் (ITR) முரண்பாடுகள் இருப்பதால், ரீபண்ட் (Refund) தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை தற்போது ‘ரிஸ்க் மேனேஜ்மென்ட்’ மற்றும் மேம்பட்ட டேட்டா அனலிசிஸ் முறையைப் பயன்படுத்தி வருவதால், ஐடிஆர் தகவல்களுக்கும், வருமான வரித் துறையிடம் உள்ள படிவம் 16 அல்லது ஆண்டு தகவல் அறிக்கை (AIS)…

Read More

இந்திய ரூபாய்க்கு வரலாறு காணாத சரிவு! டாலருக்கு நிகரான மதிப்பு ₹90.02 ஆக சரிவு என்ன காரணம்?

இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், டிசம்பர் 2, 2025 அன்று வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் 90.02 என்ற புதிய வரலாற்றுச் சரிவை (All-Time Low) பதிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்திய ரூபாய் ஆசியாவில் மிகவும் பலவீனமான நாணயங்களில் ஒன்றாக மாறியுள்ளது. 2025 ஆம் ஆண்டில் இதுவரை இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 5 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. ரூபாய் மதிப்புச் சரிவினால் ஏற்படும்…

Read More

பொருளாதாரத்திற்குப் பெரும் சிக்கல்: இந்தியாவில் 3 மடங்கு உயர்ந்த தங்கம் இறக்குமதி! வர்த்தகப் பற்றாக்குறை புதிய உச்சம்!

உலகிலேயே அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்திய மக்களிடையே பண்டிகைக் காலங்களில் தங்கத்தை வாங்கும் பழக்கம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்தச் சூழலில், இந்தியாவில் தங்கம் இறக்குமதி திடீரென அதிகரித்திருப்பது குறித்து பிரபல தரகு நிறுவனமான நுவாமா (Nuvama) கவலை தெரிவித்து, மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வர்த்தகப் பற்றாக்குறை உச்சம் ஒரு நாட்டின் ஏற்றுமதியும் இறக்குமதியும் சமநிலையில் இருக்க வேண்டியது அவசியம். இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்…

Read More

உலகத் தரத்திற்கு மாறும் பொதுத்துறை வங்கிகள்! மாஸ்டர் பிளான் போட்ட மத்திய அரசு! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த அப்டேட்!

இந்திய வங்கித் துறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் வகையில், நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளை (Public Sector Banks – PSB) ஒன்றிணைத்து, சர்வதேச அளவில் போட்டியிடும் திறன் கொண்ட உலகத் தரமான வங்கிகளை உருவாக்க மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அரசின் புதிய திட்டம் என்ன? ஆலோசனை:  நவம்பர் 6 அன்று மும்பையில் நடந்த எஸ்.பி.ஐ யின் வங்கியியல் மற்றும் பொருளாதார மாநாட்டில் பேசிய‌…

Read More

ரூ.88 லட்சம் கோடி சம்பளம் சும்மா கொடுப்பாங்களா! எலான் மஸ்க்-கிற்கு டெஸ்லா நிர்வாகம் வைத்த 4 தரமான செக்!

டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை நீண்ட காலத்திற்குத் தக்கவைத்துக்கொள்ளவும், நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியை உறுதிப்படுத்தவும், அதன் பங்குதாரர்கள் எலான் மஸ்க்-கிற்கு 1 டிரில்லியன் டாலர் (தோராயமாக ₹88 லட்சம் கோடி) மதிப்பிலான சம்பளத் தொகுப்புக்கு நவம்பர் 6, 2025 அன்று ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த மாபெரும் தொகையைப் பெற, எலான் மஸ்க் 10 ஆண்டுகளுக்குள் (2035 வரை) டெஸ்லா நிர்வாகம் நிர்ணயித்த, எட்ட முடியாத அளவு சவாலான 12 வர்த்தக இலக்குகள் மற்றும் 12 நிதியியல் இலக்குகளை அடைய…

Read More

ஜி20 குழுவின் அதிர்ச்சி அறிக்கை: இந்தியாவின் 1% பெரும் பணக்காரர்களின் செல்வம் 23 ஆண்டுகளில் 62% அதிகரிப்பு!

சர்வதேச சமத்துவமின்மையின் நிலை குறித்து ஆராய, தென் ஆப்பிரிக்கத் தலைமையால் நியமிக்கப்பட்ட ஜி20 நிபுணர் குழு, சமத்துவமின்மை உலகளவில் “அவசரநிலை” அளவை எட்டியுள்ளது என்று எச்சரித்துள்ளது. இந்தக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் செல்வந்தர்கள் அடைந்த அபரிமிதமான வளர்ச்சி குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் வளர்ச்சி வளர்ச்சி விகிதம்: இந்தியாவில் உள்ள முதல் 1% பெரும் பணக்காரர்களின் செல்வம், கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான 23 ஆண்டுகளில் 62%…

Read More

இந்தியா Vs சீனா: வேகம் கூட்டும் இந்தியப் பொருளாதாரம்! 2025-26-ல் 6.6% வளர்ச்சி – சர்வதேச நிதியம் கணிப்பு!

சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்ற வர்த்தகச் சூழலுக்கு மத்தியில், உலகப் பொருளாதார முன்னோட்டம் (World Economic Outlook) குறித்த அறிக்கையைச் சர்வதேச நிதியம் (International Monetary Fund – IMF) வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் அசுர வேகத்தில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி விவரங்கள்:இந்தியா (2025-26): இந்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.6 சதவீதம் என்ற வீதத்தில் வளர்ச்சி அடையும் என்று சர்வதேச நிதியம் கணித்துள்ளது. சீனா (2025-26): சீனா இதே…

Read More

HDFC வங்கியின் புதிய கட்டண விதிகள் – IMPS, NEFT, செக்-புக் சேவைகளில் மாற்றம்!

HDFC வங்கி தனது சேவைகளில் சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதுவரை பொதுவாக இலவசமாக வழங்கப்பட்ட பணம் எடுத்தல், செக்-புக், IMPS, NEFT சேவைகளில் இருந்த இலவச வரம்புகள் இப்போது குறைக்கப்பட்டுள்ளன. வங்கியின் சேவைச் செலவுகளை சமநிலைப்படுத்தவும், வாடிக்கையாளர்கள் அதிகமாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பயன்படுத்த ஊக்குவிக்கவும் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. செக்-புக் வழங்கலில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்பு வருடத்திற்கு 25 பக்கங்கள் வரை இலவசமாக வழங்கப்பட்ட நிலையில், இனி மாதத்திற்கு ஒரு செக்-புக் மட்டும் இலவசமாக…

Read More