முதலீட்டாளர்களுக்கு நற்செய்தி: அதானி எண்டர்பிரைசஸ் வெளியிடும் புதிய கடன் பத்திரங்கள் – 8.90% வரை வட்டி!

அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ், மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் (NCDs) மூலம் ரூ. 1,000 கோடி வரை நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. இந்த வெளியீடு ஜனவரி 6, 2026 அன்று தொடங்கி, ஜனவரி 19-ஆம் தேதி வரை சந்தாவில் இருக்கும். இதில் திரட்டப்படும் நிதியானது நிறுவனத்தின் விமான நிலையங்கள், சாலைத் திட்டங்கள் மற்றும் ஆஸ்திரேலிய சுரங்கப் பணிகளுக்கான மூலதனச் செலவுகளுக்காகவும், பழைய கடன்களை மறுசீரமைக்கவும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில்…

Read More

அரசுக் கடன்: பாதுகாப்பான முதலீட்டுடன் அதிக நன்மை!

                                                                                  முதலீடு செய்யும் போது நீங்கள் அதிக லாபம் எதிர்பார்ப்பதோடு உங்களுடைய முதலீட்டையும் பாதுகாப்பாக வைக்க விரும்புவீர்கள். இத்தகைய விருப்பம் உள்ளவர்களுக்கு, அரசு கடன் பத்திரங்கள் / Government Bonds / Government Securities போன்ற முதலீட்டு வழிகள் மிகச் சிறந்தவை. இவற்றில் உங்கள் பணத்தை அரசு மேலாண்மை செய்வதால் மேலாண்மை அபாயம் குறைவாக இருக்கும்; அதே சமயம் நீங்கள் நம்பிக்கையான வட்டி வருமானம் பெறலாம். அரசு கடன் பத்திரங்கள்: அரசு (மத்திய அரசு அல்லது மாநில அரசு)…

Read More