செயற்கை நுண்ணறிவு தாக்கம் – 4,000 ஊழியர்களை நீக்கிய சேல்ஸ்ஃபோர்ஸ்!

உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான சேல்ஸ்ஃபோர்ஸ், தனது ஆதரவு பிரிவில் 9,000 பேரில் 4,000 ஊழியர்களை நீக்கியுள்ளது. இதனால் மொத்த பணியாளர் எண்ணிக்கை 5,000 ஆகக் குறைந்துள்ளது. இது செயற்கை நுண்ணறிவின் விரைவான பயன்பாடு பணியிடங்களில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் காட்டுகிறது.                                                                     ஏன் இத்தகைய முடிவு? நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் பெனியோஃப் கூறுகையில், “செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான உதவியாளர்கள் (AI Agents) வாடிக்கையாளர் கேள்விகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கத் தொடங்கியதால், மனித பணியாளர்களின் தேவைகள்…

Read More

AI  வளர்ச்சி – 5 ஆண்டுகளில் மனிதர்களின் நிலை!

தொழில்நுட்ப வளர்ச்சி புதிய வரம்புகளை தொட்டுக் கொண்டிருக்கும் இந்த காலத்தில், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) எதிர்கால உலகத்தை முழுமையாக மாற்றக்கூடிய சக்தியாக மாறியுள்ளது. இது தொடர்பாக  உலகப் புகழ் பெற்ற இந்திய வம்சாவளியிலான தொழில்நுட்ப முதலீட்டாளர் மற்றும் Sun Microsystems நிறுவன நிறுவனர் வினோத் கோஸ்லா ஒருவர் முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். “இன்னும் 5 ஆண்டுகளில், உலக வேலைவாய்ப்புகளில் 80% ஐ AI ஆக்கிரமித்துவிடும்” என்று அவர் தெரிவித்திருக்கிறார். இது தனிப்பட்ட நபர்கள்…

Read More