ஜேபி மார்கன்: 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் புதிய கிளை
உலகின் முன்னணி வங்கியான ஜேபி மார்கன் சேஸ் (JPMorgan Chase & Co.), இந்தியாவில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய கிளையைத் திறக்க உள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமெடுத்துள்ளதால், அமெரிக்க வங்கி தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்யும் விதமாக இந்தப் புதிய கிளையைத் திறக்க முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கி (RBI) புதிய அலுவலகம் அமைப்பதற்கு முதல் கட்ட அனுமதியை (In-Principle Approval) அளித்ததைத் தொடர்ந்து, ஜேபி மார்கன் தனது நான்காவது கிளையை புனேவில்…


