இந்தியாவுக்கு அடித்தது ஜாக்பாட்: டெக் நிறுவனங்களின் மிகப்பெரிய முதலீடு ஏன்?

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி டெக் நிறுவனங்களின் கவனம் தற்போது இந்தியாவின் மீது தீவிரமாகத் திரும்பியுள்ளது. கூகுள், மைக்ரோசாப்ட், இன்டெல் மற்றும் காக்னிசன்ட் போன்ற உலகளாவிய நிறுவனங்களின் தலைவர்கள் அடுத்தடுத்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தங்கள் உறுதிப்பாட்டைத் தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனங்கள் இந்தியாவை ஒரு சந்தையாக மட்டும் பார்க்காமல், தங்களின் முக்கியமான டெக் மற்றும் உற்பத்தி மையமாக மாற்ற முன்வந்துள்ளன. இதன் மூலம், ஏஐ (AI) மையமாகவும், கிளவுட் உள்கட்டமைப்பு, டேட்டா…

Read More

AI சந்தை அபாயம்! அதீத முதலீடு ஆபத்தை உருவாக்குகிறது – ஆல்ஃபபெட் CEO சுந்தர் பிச்சையின் வெளிப்படையான கருத்து!

உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள், செலவுகளைக் குறைக்கவும் லாபத்தை அதிகரிக்கவும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் கோடிக்கணக்கான டாலர்களை முதலீடு செய்து வருகின்றன. இந்த அதீத வளர்ச்சி மற்றும் போட்டியை கூர்ந்து கவனித்து வரும் ஆல்ஃபபெட்டின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை, AI சந்தையில் ஒரு விதமான உண்மையில்லாத வேகம்’ (Irrationality) இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். சுந்தர் பிச்சையின் முக்கிய எச்சரிக்கை அனைவருக்கும் பாதிப்பு: ஒருவேளை இந்த AI முதலீட்டுச் சந்தை சரிந்து ‘AI குமிழி’ (AI Bubble) வெடித்தால்,…

Read More

கூகுள் : AI ஊழியர்கள் பணிநீக்கம்!

கூகுளின் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த (contract) ஊழியர்கள் சமீபத்தில் பணி இழந்துள்ளனர். இந்த பணிநீக்கம், அவுட்சோர்சிங் நிறுவனம் GlobalLogic மூலம் அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. ஊழியர்கள் தங்கள் பணிகளும், எதிர்காலமும் AI கருவிகள் மூலம் மாற்றப்படுவதாக அச்சத்தில் உள்ளனர். இது உலகளவில் தொழில்நுட்ப, சமூக வாழ்வுரிமை மற்றும் பணியாளர் உரிமை தொடர்பான கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இந்த ஊழியர்கள் பலர் முதுநிலை பதவியிலும், முக்கியப் பணிகளிலும்  இருந்தவர்கள். எதிர்காலத்தில் AI கருவிகளால் இதுபோன்று…

Read More