மகளிர் உரிமைத் தொகை: நிராகரிக்கப்பட்டால் மேல்முறையீடு செய்வது எப்படி?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசின் முன்னோடித் திட்டமான மகளிர் உரிமைத் தொகை, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ₹1000 வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2023-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மாதந்தோறும் 15-ஆம் தேதி வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது. விடுபட்டவர்களுக்காக நடத்தப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் பெறப்பட்ட லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் தற்போது கள ஆய்வு செய்யப்பட்டு, பயனாளிகள் இறுதி செய்யப்பட்டு வருகின்றனர். தகுதி உள்ளவர்களுக்கு…

Read More

தமிழ்நாடு அரசு:  ஸ்டார்ட்அப் டேட்டா வவுச்சர் திட்டம் அறிமுகம்

தமிழ்நாடு அரசு, மாநிலத்தின் தொழில்நுட்பத்தையும், ஸ்டார்ட்அப்-களையும் வலுப்படுத்தும் நோக்கில் ஸ்டார்ட்அப் டேட்டா வவுச்சர் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், தகுதி பெற்ற ஸ்டார்ட்அப்புகளுக்கு ஆண்டுதோறும் அதிகபட்சம் ஐந்து லட்சம் ரூபாய் வரை டேட்டா செலவுக்கான நிதியுதவி வழங்கப்படும். திட்ட காலம் மூன்று ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் சிறப்பம்சங்கள் இந்த திட்டத்துக்காக பத்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட க்ளவுட் சேவை வழங்குநர்களிடமிருந்து ஸ்டார்ட்அப்புகள் நாற்பது சதவீதம் வரை தள்ளுபடி பெறும் வகையில் அரசாங்கம்…

Read More