ஜிஎஸ்டி குறைக்கப்பட்டும் விலையை அதிகரிக்க தயங்கும் நிறுவனங்கள்! அச்சத்தில் விழி பிதுங்கும் FMCG & ஆட்டோமொபைல் துறைகள்!

சோப்பு, பிஸ்கட், சலவை சோப்பு, வாகனங்கள் மற்றும் நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் உள்ள நிறுவனங்கள், உற்பத்திச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், இப்போதைக்கு விலையை உயர்த்துவதற்குத் தயக்கம் காட்டி வருகின்றன. விலை உயர்வுக்கு காரணம் என்ன? மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு, இறக்குமதிச் செலவுகள் உயர்வு போன்ற காரணங்களால் அனைத்துத் துறைகளிலும் உற்பத்திச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால், நிறுவனங்களின் லாப வரம்பு (Profit Margin) குறைகிறது. இந்தச் செலவுகளைச் சமாளிக்க அவர்கள் பொருட்களின் விலையை…

Read More

GST குறைப்பு: கட்டுமானப் பொருட்கள் மலிவாகும்!

இந்திய அரசு சமீபத்தில் GST 2.0 சீர்திருத்தத்தை அறிவித்துள்ளது. அதன்படி, கட்டுமானத்துக்குத் தேவையான சிமென்ட், கிரானைட், பளிங்கு, செங்கல் போன்ற பொருட்களுக்கான வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை பல கட்டுமானப் பொருட்களுக்கு 28% வரி வசூலிக்கப்பட்ட நிலையில், இப்போது அது 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வீடு கட்டும் செலவில் ஒரு முக்கிய குறைப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Affordable housing பிரிவில் வாங்குபவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி. குறிப்பாக, வீடு கட்டும் திட்டங்களில்…

Read More