ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டை ₹10 லட்சமாக உயர்த்துவது எப்படி?

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா – PM-JAY) திட்டம், தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. திட்டத்தின் அடிப்படை அம்சங்கள்அடிப்படை காப்பீடு: தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ₹5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. பயன்பாடு: பயனாளிகள், குறிப்பிட்ட மருத்துவமனைகளில் ஆயுஷ்மான் பாரத் அட்டையைக் காண்பித்து இலவசமாக சிகிச்சை பெற முடியும். ₹10 லட்சமாக உயர்த்தும் புதிய வசதிதற்போது, மத்திய அரசு ஒரு…

Read More

சுகாதார காப்பீட்டில் பிரீமியம் கட்டுப்பாடு: IRDAI புதிய உத்தரவு!

சுகாதார காப்பீட்டுப் பிரீமியத்தில் ஏற்படும் அதிகப்படியான உயர்வுகள்  பொதுமக்களிடையே நம் வாழ்வாதாரத்தில் பொருளாதார  அழுத்தத்தைக் கொடுக்கிறது. குறிப்பாக, சில ஆண்டுகளில், சுகாதாரச் செலவின் வேகமான வளர்ச்சி, குடும்பங்களின் செலவுத்திட்டத்தை சீர்குலைக்கும் நிலைக்கு சென்றுவிட்டது. இந்த சூழலில், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) ஆண்டுதோறும் உடனடியிலேயே பிரீமியத்தை கட்டுப்படுத்தும் வகையில் பல முன்னெடுப்புகளை நடத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டில், ஓர் முக்கியமான உத்தரவுப்படி, வயது 60-க்கு மேற்பட்ட முதியவர்கள் காப்பீட்டுக்கான பிரீமியத்தை ஆண்டுக்கு 10%-ஐ…

Read More