வருமான வரி ரீபண்ட் நிறுத்தம்: டிசம்பர் 31-க்குள் திருத்தப்பட்ட ஐடிஆர் தாக்கல் செய்ய எச்சரிக்கை!

இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறையிடமிருந்து மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் எச்சரிக்கை செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. 2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கையில் (ITR) முரண்பாடுகள் இருப்பதால், ரீபண்ட் (Refund) தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை தற்போது ‘ரிஸ்க் மேனேஜ்மென்ட்’ மற்றும் மேம்பட்ட டேட்டா அனலிசிஸ் முறையைப் பயன்படுத்தி வருவதால், ஐடிஆர் தகவல்களுக்கும், வருமான வரித் துறையிடம் உள்ள படிவம் 16 அல்லது ஆண்டு தகவல் அறிக்கை (AIS)…

Read More

வருமாவரித்துறையின் புதிய அதிகாரம்: இமெயில் மற்றும் சமூக வலைதள கணக்குகள் ஆய்வு செய்யப்படுமா?

ஏப்ரல் 1, 2026 முதல் வருமான வரி மசோதா 2025-இன் கீழ் வருமான வரித்துறை அதிகாரிகளுக்குத் தனிநபர்களின் வங்கி கணக்குகள், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைதள கணக்குகளை ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. வரி ஏய்ப்பு அல்லது வருமான வரி தாக்கலில் பொய் கணக்கு சமர்ப்பிக்கப்பட்டதாக சந்தேகம் எழுந்தால், அதிகாரிகளால் தனிநபரின் அனுமதியின்றி அவர்களின் டிஜிட்டல் வாலெட்டுகள், இமெயில் மற்றும் சமூக வலைதள கணக்குகளை ஆய்வு செய்ய முடியும் என்று…

Read More

அதிக TDS பிடித்தத்தை தவிர்க்க NRI சிறப்பு சான்றிதழ்!

இந்தியாவில் சொத்தை விற்கும் போது, NRI களிடம் விற்பனை மதிப்பின் முழுத்தொகையிலும் TDS பிடிக்கப்படும். ஆனால், சட்டப்படி TDS என்பது முழு தொகையில் அல்லாமல், முதலீட்டு வருமானம் (Capital Gain) அடிப்படையில் மட்டும் இருக்க வேண்டும். இதற்கான தீர்வாக NRI-கள் Form 13 மூலம் Lower or Nil TDS Certificate க்கு விண்ணப்பிக்கலாம். இந்த சான்றிதழ் கிடைத்தால், வாங்குபவர் தேவையான அளவு மட்டுமே TDS பிடிப்பார். இதனால் அதிகப்படியான தொகை பிடித்தம் செய்யப்படாது. விண்ணப்பம் TRACES…

Read More