உலகத் தரத்திற்கு மாறும் பொதுத்துறை வங்கிகள்! மாஸ்டர் பிளான் போட்ட மத்திய அரசு! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த அப்டேட்!

இந்திய வங்கித் துறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் வகையில், நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளை (Public Sector Banks – PSB) ஒன்றிணைத்து, சர்வதேச அளவில் போட்டியிடும் திறன் கொண்ட உலகத் தரமான வங்கிகளை உருவாக்க மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அரசின் புதிய திட்டம் என்ன? ஆலோசனை:  நவம்பர் 6 அன்று மும்பையில் நடந்த எஸ்.பி.ஐ யின் வங்கியியல் மற்றும் பொருளாதார மாநாட்டில் பேசிய‌…

Read More

மத்திய அரசின் PM-VBRY :  வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு புதிய ஊக்கம்!

இந்திய மத்திய அரசு, PM-VBRY (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) திட்டத்தை ஆகஸ்ட் 1, 2025 அன்று தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு மொத்தம் ₹99,446 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளில் 3.5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக உற்பத்தித் துறைக்கு கூடுதல் ஆதரவு வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. புதிய ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ₹15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இது இரண்டு கட்டங்களாக வழங்கப்படும்: முதல் பகுதி: 6 மாதங்கள் தொடர்ந்து…

Read More