இந்திய வான் பாதுகாப்புக்கு மேலும் வலு! ரஷ்யாவிடம் ₹10,000 கோடியில் கூடுதலாக எஸ்-400 ஏவுகணைகள் வாங்கத் திட்டம்!

இந்திய விமானப்படையின் வான் தடுப்புத் திறனை (Air Defence Capability) மேலும் மேம்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து சுமார் ₹10,000 கோடி மதிப்பிலான எஸ்-400 (S-400) வான் தடுப்பு ஏவுகணைத் தொகுப்புகளை வாங்குவது குறித்து இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எஸ்-400-இன் வலிமை:பெயர்: தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் இந்த ஏவுகணைத் தொகுப்பு, இந்தியாவில் ‘சுதர்சன சக்கரம்’ என்று அழைக்கப்படுகிறது. செயல்திறன்: இந்த ஏவுகணை 300 கி.மீ. தொலைவில் வரும் விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் திறன் கொண்டது….

Read More