ரூ.355 முதலீட்டில் ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு: தபால் நிலையத்தின் அதிரடித் திட்டம்!

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் (IPPB), நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களுக்காக மிகக்குறைந்த பிரீமியத்தில் விபத்து காப்பீட்டுத் திட்டங்களை வழங்கி வருகிறது. ஆண்டுக்கு வெறும் ரூ.355 முதல் தொடங்கும் இந்தத் திட்டம், எதிர்பாராத விபத்துகளின் போது ஒரு குடும்பத்திற்கு பெரும் நிதிப் பாதுகாப்பை அளிக்கிறது. 18 வயது முதல் 65 வயது வரை உள்ள எவர் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம். குறைந்த பிரீமியம் மற்றும்…

Read More

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹5 லட்சம் மருத்துவக் காப்பீடு!

ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ வசதியை உறுதி செய்வதற்காக, கேரள அரசு செயல்படுத்தி வரும் முக்கிய திட்டமான ‘காருண்ய ஆரோக்கிய சுரக்ஷா பத்வதி’ (Karunya Arogya Suraksha Padhathi – KASP) திட்டத்திற்கு, கூடுதலாக ₹250 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், கேரளா மாநிலத்தில் உள்ள சுமார் 41.99 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு நிதி ரீதியான பெரும் பலன் உறுதி செய்யப்பட்டுள்ளது. திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: ₹5 லட்சம் வரை காப்பீடு: KASP திட்டத்தின் கீழ்,…

Read More

ரயில்வே பணியாளர்களுக்கு நிதி பாதுகாப்பு!

இந்திய ரயில்வே பணியாளர்களுக்கான நலனில் ஒரு புதிய முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது. ரயில்வே துறை மற்றும் எஸ்பிஐ இணைந்து கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் மூலம், பணியாளர்களுக்கு மேம்பட்ட காப்பீடு பலன்கள் வழங்கப்படுகின்றன. முக்கிய நன்மைகளாக,• விபத்து மரணம் காப்பீடு – ரூ. 1 கோடி• முழு நிலை மாற்றுத்திறன் காப்பீடு – ரூ. 1 கோடி• பகுதி மாற்றுத்திறன் காப்பீடு – அதிகபட்சம் ரூ. 80 லட்சம்• இயல்பான மரணம் காப்பீடு– ரூ. 10 லட்சம் (மருத்துவ சோதனை அல்லது…

Read More