கூகுள் : AI ஊழியர்கள் பணிநீக்கம்!

கூகுளின் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த (contract) ஊழியர்கள் சமீபத்தில் பணி இழந்துள்ளனர். இந்த பணிநீக்கம், அவுட்சோர்சிங் நிறுவனம் GlobalLogic மூலம் அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. ஊழியர்கள் தங்கள் பணிகளும், எதிர்காலமும் AI கருவிகள் மூலம் மாற்றப்படுவதாக அச்சத்தில் உள்ளனர். இது உலகளவில் தொழில்நுட்ப, சமூக வாழ்வுரிமை மற்றும் பணியாளர் உரிமை தொடர்பான கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இந்த ஊழியர்கள் பலர் முதுநிலை பதவியிலும், முக்கியப் பணிகளிலும்  இருந்தவர்கள். எதிர்காலத்தில் AI கருவிகளால் இதுபோன்று…

Read More

ஒராக்கிள் நிறுவனத்தில் 3,000க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம்!

ஒராக்கிள் நிறுவனம் உலகளவில் 3,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா, இந்தியா, பிலிப்பைன்ஸ், கனடா, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஒரே நேரத்தில் பணிநீக்க அலை. இந்தியாவின் பெங்களூர், சென்னை, ஹைதராபாத், மும்பை, புனே போன்ற நகரங்களில் பணிநீக்கம் தீவிரமாக நடந்துள்ளது.    பணிநீக்கத்திற்குப் பின்னால் உள்ள காரணங்கள்: 2022ல் $28.3 பில்லியன் செலவில் செர்னர் (Cerner) நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு, ஒராக்கிள் அதன் வணிக அமைப்பில் பெரிய மாற்றங்களை செய்துள்ளது. செலவுக் குறைப்பு…

Read More

செயற்கை நுண்ணறிவு தாக்கம் – 4,000 ஊழியர்களை நீக்கிய சேல்ஸ்ஃபோர்ஸ்!

உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான சேல்ஸ்ஃபோர்ஸ், தனது ஆதரவு பிரிவில் 9,000 பேரில் 4,000 ஊழியர்களை நீக்கியுள்ளது. இதனால் மொத்த பணியாளர் எண்ணிக்கை 5,000 ஆகக் குறைந்துள்ளது. இது செயற்கை நுண்ணறிவின் விரைவான பயன்பாடு பணியிடங்களில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் காட்டுகிறது.                                                                     ஏன் இத்தகைய முடிவு? நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் பெனியோஃப் கூறுகையில், “செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான உதவியாளர்கள் (AI Agents) வாடிக்கையாளர் கேள்விகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கத் தொடங்கியதால், மனித பணியாளர்களின் தேவைகள்…

Read More