இந்திய ஐடி துறையில் மாற்றங்கள்: ஆயிரக்கணக்கான பணிநீக்கங்களுக்குப் பின்னால் உள்ள கசப்பான உண்மைகள்!

  இந்தியாவின் அடையாளமாகத் திகழும் தகவல் தொழில்நுட்பத் துறை (IT) 2025-ஆம் ஆண்டில் ஒரு மிகப்பெரிய கட்டமைப்பு மாற்றத்தைச் சந்தித்துள்ளது. ஒரு காலத்தில் வேலை பாதுகாப்பிற்கு உத்தரவாதமாக இருந்த ஐடி துறை, இன்று நிச்சயமற்ற சூழலை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை அண்மைய பணிநீக்கங்கள் உணர்த்துகின்றன. 2024-ல் தொடங்கிய ஆட்குறைப்பு நடவடிக்கைகள் 2025-ல் உச்சத்தை எட்டியுள்ளன. ஏஐ வளர்ச்சி மற்றும் பொருளாதார மந்தநிலையின் தாக்கம்செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், பல வேலைகளைத் தொழில்நுட்பங்களே செய்யத் தொடங்கியுள்ளன….

Read More

13,000 பேரை பணிநீக்கம் செய்த Verizon: “உழைப்பை யாரும் எடுத்துவிட முடியாது” – முன்னாள் CEO எழுதிய உருக்கமான கடிதம்!

உலகளாவிய தொலைத்தொடர்பு நிறுவனமான வரிசோன் (Verizon) தனது வரலாற்றிலேயே மிக அதிகமான பணிநீக்கம் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இதில் சுமார் 13,000-க்கும் அதிகமான ஊழியர்கள் (மொத்த ஊழியர்களில் 13%) வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இந்த துயரச் சூழலுக்கு மத்தியில், இந்நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரியான தாமி எர்வின் (Tami Erwin), லிங்க்ட்இன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வமான கடிதத்தால் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளனர்.ஊழியர்களின் வலியைப் புரிந்துகொண்ட தலைவர்தாமி எர்வின் பற்றி: இவர் வரிசோன் நிறுவனத்தில் 35 ஆண்டுகள் பணியாற்றி,…

Read More

HP நிறுவனத்திலும் பணிநீக்கம்! AI கணினி உற்பத்தியை அதிகரிக்க 10% உலகளாவிய ஊழியர்களை நீக்கத் திட்டம்!

கூகுள், அமேசான், ஆப்பிள் உள்ளிட்ட முன்னணி டெக் நிறுவனங்களைத் தொடர்ந்து, கணினி மற்றும் பிரிண்டர் தயாரிப்பு நிறுவனமான ஹெச்பி (HP) நிறுவனமும் ஊழியர்கள் பணிநீக்கத்தை அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதால், நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளைச் சீரமைக்க இதைக் காரணமாகக் கூறி பணிநீக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பணிநீக்க விவரங்கள் பணிநீக்க அளவு: ஹெச்பி நிறுவனம் தங்கள் உலகளாவிய ஊழியர்களில் சுமார் 10% பேரை வேலையில் இருந்து நீக்கப்போவதாக அறிவித்துள்ளது. எண்ணிக்கை: இதன்…

Read More

போர்ட்டர் (Porter) நிறுவனத்தில் நூற்றுக்கணக்கானோர் பணி நீக்கம்! செலவுக் குறைப்புக்காக 300-க்கும் மேற்பட்ட ஊழியர்களை நீக்கியது!

பெங்களூருவைச் சேர்ந்த முன்னணி லாஜிஸ்டிக்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான போர்ட்டர் (Porter), அதன் செலவுகளைக் குறைக்கும் முயற்சியாகவும், நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியைத் திட்டமிடுவதற்காகவும் சுமார் 300 முதல் 350 ஊழியர்களை ஒரே நேரத்தில் பணிநீக்கம் செய்துள்ளது. இந்த நடவடிக்கை நிறுவனத்தை மேலும் திறமையாகவும், நிதி ரீதியாக வலுவாகவும் மாற்றும் சீரமைப்பு உத்தியின் ஒரு பகுதியாக இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் சரியான எண்ணிக்கையை போர்ட்டர் நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. நிறுவனத்தின் அறிக்கை இதுகுறித்து போர்ட்டர்…

Read More

கூகுள் : AI ஊழியர்கள் பணிநீக்கம்!

கூகுளின் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த (contract) ஊழியர்கள் சமீபத்தில் பணி இழந்துள்ளனர். இந்த பணிநீக்கம், அவுட்சோர்சிங் நிறுவனம் GlobalLogic மூலம் அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. ஊழியர்கள் தங்கள் பணிகளும், எதிர்காலமும் AI கருவிகள் மூலம் மாற்றப்படுவதாக அச்சத்தில் உள்ளனர். இது உலகளவில் தொழில்நுட்ப, சமூக வாழ்வுரிமை மற்றும் பணியாளர் உரிமை தொடர்பான கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இந்த ஊழியர்கள் பலர் முதுநிலை பதவியிலும், முக்கியப் பணிகளிலும்  இருந்தவர்கள். எதிர்காலத்தில் AI கருவிகளால் இதுபோன்று…

Read More

ஒராக்கிள் நிறுவனத்தில் 3,000க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம்!

ஒராக்கிள் நிறுவனம் உலகளவில் 3,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா, இந்தியா, பிலிப்பைன்ஸ், கனடா, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஒரே நேரத்தில் பணிநீக்க அலை. இந்தியாவின் பெங்களூர், சென்னை, ஹைதராபாத், மும்பை, புனே போன்ற நகரங்களில் பணிநீக்கம் தீவிரமாக நடந்துள்ளது.    பணிநீக்கத்திற்குப் பின்னால் உள்ள காரணங்கள்: 2022ல் $28.3 பில்லியன் செலவில் செர்னர் (Cerner) நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு, ஒராக்கிள் அதன் வணிக அமைப்பில் பெரிய மாற்றங்களை செய்துள்ளது. செலவுக் குறைப்பு…

Read More

செயற்கை நுண்ணறிவு தாக்கம் – 4,000 ஊழியர்களை நீக்கிய சேல்ஸ்ஃபோர்ஸ்!

உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான சேல்ஸ்ஃபோர்ஸ், தனது ஆதரவு பிரிவில் 9,000 பேரில் 4,000 ஊழியர்களை நீக்கியுள்ளது. இதனால் மொத்த பணியாளர் எண்ணிக்கை 5,000 ஆகக் குறைந்துள்ளது. இது செயற்கை நுண்ணறிவின் விரைவான பயன்பாடு பணியிடங்களில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் காட்டுகிறது.                                                                     ஏன் இத்தகைய முடிவு? நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் பெனியோஃப் கூறுகையில், “செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான உதவியாளர்கள் (AI Agents) வாடிக்கையாளர் கேள்விகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கத் தொடங்கியதால், மனித பணியாளர்களின் தேவைகள்…

Read More