AI புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும்’ – காக்னிசன்ட் CEO-வின் நம்பிக்கை வார்த்தைகள்!
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிவேக வருகையால் உலகம் முழுவதும் பல நிறுவனங்களில் வேலை இழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ஐடி ஊழியர்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வு நிலவுகிறது. இந்தச் சூழலில், உலகின் முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசன்ட் (Cognizant)-இன் தலைமைச் செயல் அதிகாரி ரவிக்குமார், AI தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். இது கல்லூரி மாணவர்களுக்கும், ஐடி ஊழியர்களுக்கும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. AI வேலையைப் பறிக்காது……


