மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள்: 30% பேர் மட்டுமே 3 ஆண்டுகளைக் கடக்கின்றனர்!
இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் அதிகரித்து வந்தாலும், முதலீட்டாளர்கள் நீண்ட காலத்திற்கு நிலைப்பதில்லை என்ற கவலையளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்களில் வெறும் 30% பேர் மட்டுமே 3 ஆண்டுகளுக்கு மேல் தங்கள் முதலீட்டைத் தொடர்கின்றனர். பங்குச்சந்தை வீழ்ச்சியடையும் போது நஷ்டம் வந்துவிடுமோ என்ற பயம் மற்றும் போதிய அவசர கால நிதி இல்லாததால் வீட்டு விசேஷங்களுக்காக முதலீட்டை இடையில் நிறுத்துவது போன்றவை இதற்கு முக்கியக் காரணங்களாக உள்ளன. முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பும்…


