இந்தியாவின் முதல் புல்லட் ரயில்: 2027 சுதந்திர தினத்தில் வெளியீடு! அஷ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு!

இந்தியாவின் போக்குவரத்து வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் புல்லட் ரயில் சேவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார். நாட்டின் முதல் புல்லட் ரயில் 2027 ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்) அன்று தனது சேவையைத் தொடங்க உள்ளது. மும்பை – அகமதாபாத் இடையே 508 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த அதிவேக ரயில் பாதை, அகமதாபாத், வடோதரா, சூரத், வாபி, தானே மற்றும் மும்பை ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கும்….

Read More

₹7,280 கோடியில் மத்திய அரசின் மெகா திட்டம்!

இந்தியாவில் மின்னணு சாதனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்குத் தேவைப்படும் அரிய வகை நிரந்தர காந்தங்கள் (Rare Earth Permanent Magnets – REPM) பெரும்பாலும் சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. உலகளவில் இந்த உற்பத்தியில் சீனாதான் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் சீனா இந்த அரிய வகைக் காந்தங்கள் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதித்ததால், இந்தியாவில் உள்ள வாகன உற்பத்தி நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன. இதற்கு மாற்று வழியை உருவாக்க…

Read More