கூகுள் பே, போன்பே பயன்படுத்துபவரா நீங்க? உஷார்! யுபிஐ (UPI) மோசடிகளில் இருந்து தப்பிக்க இதோ வழிகள்!

இந்தியாவில் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகளின் பயன்பாடு அதிகரித்துள்ள அதே வேளையில், சைபர் குற்றங்களும் பல மடங்கு உயர்ந்துள்ளன. சாமானிய மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைத் திருட மோசடியாளர்கள் பல்வேறு வழிகளைக் கையாள்கின்றனர். யுபிஐ பின் மற்றும் வரம்பு குறித்த விழிப்புணர்வுயுபிஐ பரிவர்த்தனையில் மிக முக்கியமான விதி என்னவென்றால், நீங்கள் பணத்தை மற்றவர்களுக்கு அனுப்பும்போது மட்டுமே பின் (PIN) எண்ணை உள்ளிட வேண்டும். உங்களுக்குப் பணம் வரவேண்டும் என்றால்,…

Read More

வாடகைக்கு வீடு தேடுபவர்களை குறிவைத்து நடக்கும் நூதன மோசடி! மக்களே உஷார் – புதிய ஆன்லைன் யுக்தி!

வாடகைக்கு வீடு தேடும் நடைமுறை தற்போது ஆன்லைன் தளங்கள் மற்றும் செயலிகள் மூலம் எளிமையானதாக மாறிவிட்ட நிலையில், துரதிர்ஷ்டவசமாக இதைப் பயன்படுத்தி மோசடி செய்யும் கும்பல் புதிய உத்திகளைக் கையாளத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் பெங்களூருவில் ஒரு புகழ்பெற்ற ஆன்லைன் தளம் வழியாக வாடகைக்கு வீடு தேடிய ஒருவருக்கு நேர்ந்த மோசடி முயற்சி, இந்த அபாயத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மோசடியாளர்கள், நகரத்தின் முக்கியப் பகுதிகளில் அமைந்துள்ள, நீச்சல்குளம் மற்றும் உடற்பயிற்சிக் கூடம் போன்ற வசதிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு,…

Read More