வாடகைக்கு வீடு தேடுபவர்களை குறிவைத்து நடக்கும் நூதன மோசடி! மக்களே உஷார் – புதிய ஆன்லைன் யுக்தி!

வாடகைக்கு வீடு தேடும் நடைமுறை தற்போது ஆன்லைன் தளங்கள் மற்றும் செயலிகள் மூலம் எளிமையானதாக மாறிவிட்ட நிலையில், துரதிர்ஷ்டவசமாக இதைப் பயன்படுத்தி மோசடி செய்யும் கும்பல் புதிய உத்திகளைக் கையாளத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் பெங்களூருவில் ஒரு புகழ்பெற்ற ஆன்லைன் தளம் வழியாக வாடகைக்கு வீடு தேடிய ஒருவருக்கு நேர்ந்த மோசடி முயற்சி, இந்த அபாயத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மோசடியாளர்கள், நகரத்தின் முக்கியப் பகுதிகளில் அமைந்துள்ள, நீச்சல்குளம் மற்றும் உடற்பயிற்சிக் கூடம் போன்ற வசதிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு,…

Read More