ரயில் பயணிகளுக்கு ஐஆர்சிடிசி (IRCTC) புதிய கட்டுப்பாடு! நாளை முதல் ஆதார் இணைப்பு கட்டாயம்!

ஐஆர்சிடிசி (IRCTC) செயலி அல்லது இணையதளம் வாயிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ஜனவரி 12, 2026 முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. டிக்கெட் முன்பதிவில் ஏஜென்ட்களின் ஆதிக்கத்தைக் குறைக்கவும், போலி கணக்குகள் மூலம் மொத்தமாக டிக்கெட் வாங்குவதைத் தவிர்க்கவும் இந்திய ரயில்வே இந்த அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. ஆதார் இணைப்பிற்கான முன்னுரிமை மற்றும் சலுகைகள்ஜனவரி 12-ஆம் தேதியிலிருந்து ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்துச் சரிபார்ப்பு (Authentication) முடித்தவர்களுக்கு மட்டுமே டிக்கெட் முன்பதிவில்…

Read More

ரயில்களில் அநியாய விலைக்கு விற்கப்படும் உணவுப் பொருட்கள்..!! கடிவாளம் போட்ட IRCTC..!! புதிய விதிமுறைகள் அமல்!

இந்திய ரயில்வேயில் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்யும் நிலையில், ரயில்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு விற்பனையாளர்கள் அதிக விலை வசூலிப்பதாகப் பயணிகள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இந்தப் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஐஆர்சிடிசி ஒரு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளதுடன், விற்பனையாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. புதிய கட்டுப்பாடுகளின் முக்கிய அம்சங்கள்முதற்கட்டமாக, வந்தே பாரத் (Vande Bharat), சதாப்தி (Shatabdi), ராஜ்தானி (Rajdhani) போன்ற பிரீமியம் ரயில்களில் உணவு விற்பனை செய்யும் நபர்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள்…

Read More