ரயில் பயணிகளுக்கு ஐஆர்சிடிசி (IRCTC) புதிய கட்டுப்பாடு! நாளை முதல் ஆதார் இணைப்பு கட்டாயம்!
ஐஆர்சிடிசி (IRCTC) செயலி அல்லது இணையதளம் வாயிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ஜனவரி 12, 2026 முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. டிக்கெட் முன்பதிவில் ஏஜென்ட்களின் ஆதிக்கத்தைக் குறைக்கவும், போலி கணக்குகள் மூலம் மொத்தமாக டிக்கெட் வாங்குவதைத் தவிர்க்கவும் இந்திய ரயில்வே இந்த அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. ஆதார் இணைப்பிற்கான முன்னுரிமை மற்றும் சலுகைகள்ஜனவரி 12-ஆம் தேதியிலிருந்து ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்துச் சரிபார்ப்பு (Authentication) முடித்தவர்களுக்கு மட்டுமே டிக்கெட் முன்பதிவில்…


