தாயுமானவர் திட்டம்: ரேஷன் பொருட்கள் வழங்குவதில் தமிழக அரசின் அதிரடி மாற்றம்!

தமிழகத்தில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வீடு தேடியே ரேஷன் பொருட்களை வழங்கும் ‘தாயுமானவர் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பொருட்கள் விநியோகம் செய்வதில் இருந்த நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் தமிழக அரசு இப்போது ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வழக்கமாக இத்திட்டத்தின் கீழ் பொருட்கள் வழங்கப்படும்போது, பயனாளிகளின் கைவிரல் ரேகை அல்லது கண் கருவிழி (Biometric) சரிபார்க்கப்படும். ஆனால், பல நேரங்களில் சர்வர் கோளாறு, நெட்வொர்க் பிரச்சனை அல்லது…

Read More