பொங்கல் பரிசுத் தொகுப்பு: வீடு தேடி வரும் டோக்கன்! ரேஷன் கடைகளுக்கு புதிய உத்தரவு!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தகுதியுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான பணிகளைத் தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், விநியோகத்தை முறைப்படுத்தவும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். வீடு தேடி வரும் டோக்கன் மற்றும் நேரக் கட்டுப்பாடுரேஷன் கடை ஊழியர்கள் அட்டைதாரர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று டோக்கன்களை வழங்க வேண்டும். இந்த டோக்கன்களில் பரிசுத் தொகுப்பு பெற்றுக்கொள்ள வேண்டிய நாள் மற்றும் நேரம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஜனவரி…


