ரெப்போ விகிதம் குறையுமா? – RBI ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் முக்கிய முடிவுகள் இன்று வெளியீடு: எதிர்பார்ப்பில் மக்கள்!
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஆளுநர் தலைமையிலான நாணயக் கொள்கைக் குழு (MPC) தனது மூன்று நாள் ஆய்வுக் கூட்டத்தை இன்று (டிசம்பர் 6, 2025) முடித்துவிட்டு, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் நாணயக் கொள்கை முடிவுகளை அறிவிக்கவுள்ளது. இந்தக் கூட்டம் டிசம்பர் 3ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 5ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த முடிவுகள், பல கோடி இந்தியர்களின் ஈஎம்ஐ (EMI) சுமையைக் குறைக்குமா என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதால், மக்கள் மத்தியில் அதிகளவிலான எதிர்பார்ப்பு உள்ளது….


