ரூ.355 முதலீட்டில் ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு: தபால் நிலையத்தின் அதிரடித் திட்டம்!

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் (IPPB), நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களுக்காக மிகக்குறைந்த பிரீமியத்தில் விபத்து காப்பீட்டுத் திட்டங்களை வழங்கி வருகிறது. ஆண்டுக்கு வெறும் ரூ.355 முதல் தொடங்கும் இந்தத் திட்டம், எதிர்பாராத விபத்துகளின் போது ஒரு குடும்பத்திற்கு பெரும் நிதிப் பாதுகாப்பை அளிக்கிறது. 18 வயது முதல் 65 வயது வரை உள்ள எவர் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம். குறைந்த பிரீமியம் மற்றும்…

Read More

ஆண்டுக்கு ₹20 பிரீமியத்தில் ₹2 லட்சம் விபத்துக் காப்பீடு உறுதி

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களில் ஒன்றான பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY), குறைந்த வருமானம் கொண்ட அடித்தட்டு மக்கள் மற்றும் அமைப்புசாரா துறையில் பணிபுரியும் நபர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு மலிவான விபத்துக் காப்பீட்டுத் திட்டமாகும். இந்தப் பொதுத் துறைத் திட்டமானது, ஏழைக் குடும்பங்கள் மற்றும் குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் விபத்துகளின் போது நிதிப் பாதுகாப்பைப் பெறுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. காப்பீட்டின் பலன்கள் மற்றும் நடைமுறை விவரங்கள்இந்தத் திட்டத்தின் மிக முக்கியமான…

Read More

தபால் நிலைய Monthly Income Scheme MIS – ஒவ்வொரு மாதமும் உறுதியான வருமானத்துக்கான சிறந்த அரசு திட்டம்

இந்திய தபால் துறையின் முக்கிய சேமிப்பு திட்டமான Monthly Income Scheme MIS தற்போது முதலீட்டாளர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்று வருகிறதுஆபத்து இல்லாமல் மாதந்தோறும் உறுதியான வருமானம் பெற விரும்புகின்றவர்களுக்கு இந்த அரசு திட்டம் மிகப்பெரிய ஆதரவாக உள்ளது வட்டி மற்றும் முதலீட்டு வரம்புகள் MIS திட்டத்தின் தற்போதைய வருடாந்திர வட்டி விகிதம் 7.4%முதலீட்டாளர் இந்த வட்டியை ஒவ்வொரு மாதமும் வருமானமாகப் பெறுவார் தனிப்பட்ட கணக்கு அதிகபட்ச முதலீடு ₹9,00,000கூட்டுக் கணக்கு அதிகபட்ச முதலீடு ₹15,00,000குறைந்தபட்ச முதலீடு…

Read More