மகளிர் உரிமைத் தொகை 2.0: வெள்ளிக்கிழமை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

தமிழ்நாடு அரசின் பிரதான திட்டமான மகளிர் உரிமைத் தொகை திட்டம், தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1,000 வழங்கி வருகிறது. 2023 செப்டம்பரில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயனடைந்து வருகின்றனர். புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்கள் மற்றும் தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு கேட்டு எதிர்பார்த்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களை நடத்தியது. இந்த முகாம்கள் மூலம் லட்சக்கணக்கான பெண்கள் மகளிர்…

Read More