புது யுக வேலைகள்: 2025-ல் மாதம் 1 லட்சத்திற்கும் மேல் சம்பளம் தரும் துறைகள்!
தொழில்நுட்ப வளர்ச்சியும், உலகளாவிய மாற்றங்களும் வேலைவாய்ப்புச் சந்தையை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளன. 2024 வரை பெரிய அளவில் அறியப்படாத சில வேலைகள், 2025-ல் மாதம் 1 லட்சம் ரூபாய்க்கும் மேல் ஆரம்பச் சம்பளம் தரும் கௌரவமான பணிகளாக உருவெடுத்துள்ளன. செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் சட்டவிதிகளுக்கு உட்பட்டு இயங்குவதை உறுதி செய்வதும், தரவுப் பாதுகாப்பைக் கண்காணிப்பதும் AI எதிக்ஸ் ஸ்பெஷலிஸ்ட்டுகளின் முக்கியப் பணியாகும். ஏஐ தொழில்நுட்பம் உருவாக்கும் தவறுகளுக்கு நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும் என்ற சட்டங்கள் வந்துவிட்டதால்,…


